8 ஆம் வகுப்பு உரைநடை

1.       தமிழ் வளர்த்த சான்றோர்கள்
1.       வீரமாமுனிவர்
பிறந்த நாடு
இத்தாலி
இயற்பெயர்
காண்ஸ்டாண்டின் ஜோசப்
சமய பணியாற்ற வந்த போது வயது
30 வயது
தைரியநாதன் என்பார் யார்
வீரமாமுனிவர்
தமிழில் முதல் அகரமுதலியை வெளியிட்டவர்
வீரமாமுனிவர்
தமிழின் முதல் அகரமுதலி
சதுரகராதி
தமிழ் எழுத்து வரி வடிவத்தைத் திருத்தி சீர்திருத்தம்
வீரமாமுனிவர்
இயற்றிய காப்பிய நூல்
தேம்பாவணி
இலக்கண நூல்
தொன்னூல் விளக்கம்
சிற்றிலக்கியங்கள்
கலம்பகம், அம்மானை
நகைச்சுவை நூல்
பரமார்த்த குருகதை
கதம்ப மாலையாக காட்சியளிக்கும் நூல்கள்
கலம்பகம், தேம்பாவணி
பொன் நூலாக விளங்குவது
தொன்னூல் விளக்கம்
முத்தாரமாக மிளிர்வது
சதுரகராதி
வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவர் கூறியவர்
ரா.பி.சேதுபிள்ளை (சொ.செல்
வீரமா முனிவரின் காலம்
08.11.1680 – 04.02.1747
2.       குணங்குடி மஸ்தான் சாகிபு
மாதவஞ்சேர் மேலோர் வழுத்தும் குணங்குடியான்
குணங்குடி மஸ்தான் சாகிபு
தாயுமானவரின் பாடல்களால் ஈர்க்கப்பட்டவர்
குணங்குடி மஸ்தான் சாகிபு
மஸ்தான் சாகிபுவின் மீது கொண்ட பற்றால் நான்மணிமாலை பாடியவர்
திருத்தணி சரவணப்பெருமாள்
மடல் சூழ்புவியில் உளத்திருளைக் கருணை ஒளியினாற்
சரவணப்பெருமாள்
மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர்
சுல்தான் அப்துல் காதிறு
சுல்தான் அப்துல் காதிறு காலம்
1788 – 1835
3.       ஆறுமுக நாவலர்

இயற்பெயர்
ஆறுமுனார்

காலம்
1822 – 1879

ஊர்
யாழ்ப்பாணம் – நல்லூர்

இருமொழி கற்புக்கும் ஆசிரியராக திகழ்ந்தவர்
ஆறுமுக நாவலர்

நாவலர் கற்பித்த மொழிகள்
தமிழ், ஆங்கிலம்

ஆறுமுகனாருக்கு நாவலர் பட்டம் வழங்கியவர்
திருவாவடுதுறை ஆதீனத்தார்

தமிழ் உரைநடையின் தந்தை
ஆறுமுக நாவலர்

முதன்முதலில் வழுவற்ற தமிழ் உரைநடை தந்தவர்
ஆறுமுக நாவலர்

வசனநடை கைவந்த வள்ளலார் யார்
ஆறுமுக நாவலர்

வசனநடை கைவந்த வள்ளலார் எனக் கூறியவர்
பரிதிமாற்கலைஞர்

நாவலர் அச்சுக்கூடம் அமைத்த இடம்
சென்னை

1 – 4 ஆம் வகுப்புவரை பாலபாட நூல்களை எழுதி அச்சிட்டு வெளியிட்டவர்
ஆறுமுக நாவலர்
புதுக்கவிதைக்கு
பாரதியார்
சமுதாயப்புரட்சிக்கு
பாரதிதாசன்
பொதுவுடைமைக்கு
திரு.வி.கல்யாணசுந்தரனார்
தனித்தமிழுக்கு
மறைமலையடிகள்
பேச்சுக்கலைக்கு
அறிஞர் அண்ணா
சிறுகதைக்கு
புதுமைப்பித்தன்
தனித்தமிழ் வித்தகர்
பரிதிமாற்கலைஞர்


2.       செய்தி உருவாகும் வரலாறு
ஏன்? எங்கே? எப்போது? எப்படி? என்ன? யார்? எனும் அன்புத் தொண்டர் அறுவர் அறியச் செய்வார் செய்தியினை கூறியவர்
அறிஞர் கிப்ளிங்
செய்தியைப்பெறுதல் என்பது ..................... போன்றது
துப்பறிதல்
கடலில் மூழ்கி முத்து எடுப்பதற்கு ஒப்பான செயல்
ஆறு கேள்வி விடை
சீன இந்திய போரின் போது செய்தி திரட்டிய இதழ்
லண்டன் டைம்ஸ்
தில்லியின் சிறைச்சாலையைப் பற்றி அறிய சிறைபட்டு இதழ்
இந்தியன் எக்ஸ்பிரஸ்
செய்தியின் பகுதிகள் எத்தனை
மூன்று
செய்தியின் பகுதிகள் யாவை
தலை, முகப்பு, உடல்பகுதி
Bulletin
சிறப்புச்செய்தி இதழ்
Deadline
குறித்த காலம்
Editorial
தலையங்கம்
Fake news
பொய்ச் செய்தி
Flash news
சிறப்புச் செய்தி
Folio no
இதழ் எண்
Green Proof
திருத்தப்படாத அச்சுப்படி
Layout
செய்தித்தாள் வடிவமைப்பு
காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான்
பேரறி வாளர் நெஞ்சில் பிறந்தபத்திரிக்கைப் பெண்ணே ஆசிரிய
பாரதிதாசன்
3.       உலகம் உள்ளங்கையில்
கணினி உருவாக முதல்படி
கணக்கிடுவதற்கான மணிச்சட்டம்
கணக்கிடும் கருவியை வடிவமைத்தவர்
பிளேஸ் பாஸ்கல்
முதலில் கணினியை வடிவமைத்தவர்
சார்லஸ் பாப்பேஜ் 1833 இங்கிலா
முதலில் கணினி வடிவமைக்கப்பட்ட ஆண்டு
1833 இங்கிலாந்து பாப்பேஜ்
கணினியின் தந்தை யார்
சார்லஸ் பாப்பேஜ் இங்கிலாந்து
கணினியின் முதல் செயல் திட்ட வரைவாளர்
லேடி லவ்வேஸ்
லேடி லவ்வேஸ் இன் தந்தை
ங்கி கவிஞர் பைரன்
எண்ணிலக்கக் கணினியைக் கண்டறிந்தவர்கள்
ஹோவார்டு ஜக்கன், ஐபிஎம் பொறியாளர்
எண்ணிலக்கக் கணினியின் வேறு பெயர்
ஹார்வார்டு மார்க் – 1
மீத்திறன் கணினியை உருவாக்கப் போட்டியிடும் நாடுகள்
அமெரிக்கா, ஜப்பான்
இணையம் என்னும் வடிவத்துக்கு வித்திட்டவர்
ஜான் பாஸ்டல்
கணினிக்கிடையே செய்திகளை மாற்ற மின்காந்த நாடாவைப் பயன்படுத்திய ஆண்டு
1960
ஒரு கட்டிடத்திற்குள் இருக்கும் கணினிகளை இணைப்பது
ஈதர்நெட் அட்டை குறும் வலை
குறும்பரப்பு வலைப்பின்னல் என்பது
ஈதர் நெட் அட்டை
அகன்ற பரப்பு வலைப்பின்னல் என்பது
ஒரு வட்டார இணைப்பு
உலகம் முழுமைக்குமான வலையமைப்பு என்பது
இணையம்
இணையத்திற்கு உலகலாவிய வலைப்பின்னல் எனப்பெயரிட்டவர், ஆண்டு, நாடு, அதன் மறு பெயர்
பிம்ப்ர்னர் லீ, 1989, சுச்சர்லாந்து, வையக விரிவு அலை
இணையதள சேவையைப் பயன்படுத்த தேவையானவை
கணினி, தொலைபேசி இணைப்பு, மாற்றி, இணையச்சேவை வழங்குநர், தொடர்பு மென்பொருள்
இணைய இணைப்பின் வகைகள்
கம்பி வடமாற்றி
செயற்கைக்கோள் சேவை
கண்ணறச் சேவை
உறுப்பினர் எண்ணிலக்க இணைப்
தமிழ் எழுத்துக்களை எழுதவும் படிக்கவும் கற்றுத்தரும் இணையதளம்
தமிழம்
4.       இந்திய விடுதலைப்போரில் தமிழகப் பெண்களின் பங்கு
1.       வேலுநாச்சியார்
பெற்றோர்
செல்லமுத்து சேதுபதி- சக்கந்தி முத்தம்மாள்
தந்தை ஆட்சி செய்தபகுதி
இராமநாதபுரம்
பிறந்த ஆண்டு
1730ஆம் ஆண்டு
திருமணம்
மசிவகங்கையை ஆண்ட முத்துவகுகநாதரை மணந்தார்
முத்துவடுகநாதர் இறப்பு
1772 – ஆங்கிலேய போரில் மறைந்தார்
யாருடைய உதவியை
மைசூர் மன்னன் ஐதர் அலி, 5 ஆயிரம் படைவீரர்கள்
யாருடன் இணைந்து போர்
மருது சகோதரர்களுடன் படைக்குத் தலைமை தாங்கி
எப்போது சிவகங்கையை
1780 ஆம் சிவகங்கையை மீட்டார்
2.       அஞ்சலையம்மாள்
பிறப்பு
1890 கடலூர் மாவட்டம் முதுநகர் எளிமை
கலந்து கொண்ட போராட்டம்
நீலன் சிலை அகற்றும், தனது மகள்
மகள் பெயர்
அம்மாக்கண்ணு – லீலாவதி
மகளுக்கு காந்தி செய்தது
லீலாவதி- வார்தா, ஆசிரம் படிக்கவைத்தா
தென்னாட்டின் ஜான்சிராணி
கடலூர் அஞ்சலையம்மாள்
சபர்மதி ஆசிரமம் உள்ள ஊர்
வார்தா
3.       அம்புஜத்தம்மாள்
காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்
அம்புஜத்தம்மாள்
பிறப்பு
1899-01.08
யாருடைய எளிமையில் ஈர்க்கப்பட்டார்
கஸ்தூரி
யாருடன் இணைந்து பெண்ணடிமைக்கு எதிராக குரல்
வை.மு.கோதைநாயகி
ருக்குமணி லட்சுமிபதி
யாருடைய பாடலைப்பாடி விடுதலை உணர்வை ஊட்டினார்
பாரதியார்
எதனால் சிறையில் அடைக்கப்பட்டார்
அந்நிய துணி வீற்கும் கடை முன் மறியல் போராட்டம், வேலூர்
சீனிவாசகாந்திநிலையம் என்னும் தொண்டு நிறுவனம் அமைத்தவர்
அம்புஜத்தம்மாள்
எழுபதாண்டு நினைவாக எழுதிய நூல், ஆண்டு
நான்கண்ட பாரதம், 1969
பெற்ற விருது, ஆண்டு
பத்மஸ்ரீ,1964(தாமரைத்திரு)
5.       நாடகக்கலை
நாடத்தின் அடிப்படைப் பண்பு
போலச்செய்தல்
நாடகம் வளர்ச்சி நிலை
மரப்பாவை, பொம்மலாட்டம், தோல்பாவை, நிழற்பாவை, நாடகம், நாட்டியம், நாட்டிய நாடகம்
நாடகப்பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்த நூல்
தொல்காப்பிய மெய்பாட்டியல்
நாடகமேத்தும் நாடகக்கணிகை யார், நூல்
மாதவி, சிலப்பதிகாரம்
தனிப்பாடலுக்கு மெய்ப்பாடு தோன்ற ஆடுவது
நாட்டியம்
கதையைத் தழுவி வேடம் புனைந்து ஆடுவது
நாடகம்
நாட்டியம், நாடகம் இரண்டிற்கும் பொதுவான சொல்
கூத்து
சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர்
அடியார்க்கு நல்லார்
அடியார்க்கு நல்லார் தமது உரையில் குறிப்பிட்டுள்ளவை
கூத்துவகைகள், நாடகநூல்கள்
நாடகவியல் குறிப்பு
பரிதிமாற்கலைஞர், செய்யுள்
நாடக, வகை, இலக்கணம்
சுவாமி விபுலானந்தர் எழுதிய நாடகநூல்
மதங்க சூளாமணி
மறைமலையடிகள் எழுதிய நாடக நூல்
சாகுந்தலம்
தொழில்முறை நாடக அரங்குகள் பற்றிக் குறிப்பிடும் நூல்
நாடகத்தமிழ்
நாடகத்தமிழ் ஆசிரியர்
பம்மல் சம்பந்தனார்
மத்த விலாசம் நாடகம் எழுதியவர், காலம்
மகேந்திரவர்ம பல்லவன், 7 ஆம் நூற்றாடு
11 ஆம் நூற்றாண்டில் இராசராச சோழன் காலத்தில் நடைபெற்ற நாடகமாக கல்வெட்டு குறிப்பிடுவது
இராசராசேச்சுவர நாடகம்
நொண்டி நாடகங்கள் காலம்
17 ஆம் நூற்றாண்டு
செல்வகுடியில் பிறந்தவன் ஒழுக்கங்கெட்டு திருந்தி வாழ்தல்
நொண்டிநாடகம்
கட்டியங்காரன் உரையாடல்களோடு முழுவதும் பாடல்களாக அமைந்த நாடகங்கள்
இராமநாடகம்
நந்தனார் சரித்திரம்
இராம நாடகம் ஆசிரியர்
அருணாச்சல கவிராயர்
நந்தனார் சரித்திரம் ஆசிரியர்
கோபால கிருட்டின பாரதியார்
இராம நாடகம், நந்தனார் சரித்திரம் நாடகம் காலம்
18 ஆம் நூற்றாண்டு
இக்கால நாடகங்கள் எந்தக் காப்பியத்தை அடிப்படையாகக்
மகாபாரதம், இராமாயணம்
டம்பாச்சாரி விலாசம் ஆசிரியர்
காசி விஸ்வநாதர்
லார்ட்லிட்டனின் மறைவழி என்னும் கதையைத் தழுவி எழுதப்பட்ட நாடகம்
மனோன்மணியம், 1891
மனோன்மணியம் ஆசிரியர், ஆண்டு
பெ.சுந்தரனார், 1891
முதல் தேசப்பற்று நாடகம்
கதரின் வெற்றி
தேசப்பற்று நாடகங்கள்
கதரின் வெற்றி, தேசியக்கொடி
தேசபக்தி
நாடக உலகின் இமயமலை யார்
சங்கரதாசு சுவாமிகள்
தமிழ் நாடகத் தலைமையாசிரியர் யார்
சங்கரதாசு சுவாமிகள்
சங்கரதாசு சுவாமிகள் எழுதியுள்ள நாடகங்கள்
இலவகுசா, சிறுதொண்டர், பவளக்கொடி, பிரகலாதன், அபிமன்யு, சுந்தரி40க்கும்மேல்
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடகத்தொண்டு
சங்கரதாசு சுவாமிகள்
தமிழ்நாடகத் தந்தை
பம்மல் சம்பந்தனார்
சேக்ஸ்பியயரின் ஆங்கில நாடகங்களை மொழிபெயர்த்தவர்
பம்மல்சம்பந்தனார்
பம்மல் சம்பந்தனார் எழுதியுள்ள நாடகங்கள், எண்ணிக்கை
நாடகத்தமிழ், மனோகரன், 90 மேல்
எழுபதாண்டுகளாக தமிழ் நாடகமேடையில் சிறந்து விளங்கி
மனோகரன்
நாடகம் பற்றி பம்மல்சம்பந்தனார் எழுதிய நூல்கள்
நாடகமேடைக் கனவுகள் நாடகக்கலையில் தேர்ச்சி
புலமைக்கடல் என அழைக்கப்படுபவர்
ஔவையார்
ஔவையார் நாடகம் எங்கு எப்போது நடைபெற்றது
மதுரை, 1942
ஔவை.சண்முகனார் என அழைக்கப்படுப்பவர்
தி.க.சண்முகனார்
நாடக சாலையொத்த நற்கலாசாலையொன்று உண்டோ கூற்று யாருடையது
கவிமணி தேசிகவிநாயகம்
6.       காட்டுயிரிகள்
ஓரறிவு உயிர்கள்
மெய் – புல், செடி, தாவரங்கள்
ஈரறிவு உயிர்கள்
மெய், வாய் – நத்தை, சங்கு
மூவறிவு உயிர்கள்
மெய், வாய். மூக்கு – எறும்பு, கரையான், அட்டை
நாலறிவு உயிர்கள்
மெய், வாய். மூக்கு,கண் – நண்டு, வண்டு, தும்பி
ஐயறிவு உயிர்கள்
மெய், வாய். மூக்கு. கண்,செவி – விலங்கு, பறவை
ஆறறிவு உயிர்
மெய், வாய், மூக்கு, கண், செவி, மனம் – மனிதர்
உலகிலேயே அதிக மழைபெறும் இடம்
சிரபுஞ்சி (அசாம்)
காட்டு உயிரினங்களை பாதுகாக்கும் அமைப்பு
இந்தியக்காட்டுவாழ்உயினங்கள்வாரியம்
வனவிலங்கு வாரம் எது
அக்டோபர் முதல் வாரம்
உலக வனவிலங்கு நாள்
அக்டோபர் 4 ஆம் நாள்
வனவிலங்குப்பாதுகாப்புச் சட்டம் ஆண்டு
1972 ஆம் ஆண்டு
வனவிலங்கு[ பாதுகாப்பு இடங்களின் எண்ணிக்கை
17
தேசிய வனவிலங்குப் பூங்காக்கள் எண்ணிக்கை
66
புகலிடங்களின் எண்ணிக்கை
368
7.       தமிழர் வானியல்
தமிழரின் அறிவியல் சிந்தனையில் குறிப்பிடத்தக்கது
வானியல் அறிவு
உலகம் ஐம்பூதங்களால் ஆனது எனக்குறிப்பிடும் நூல்கள்
தொல்காப்பியம், புறநானூறு
நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் ஆதலின் ........நூல்
தொல்காப்பியம்
மண் திணிந்த நினும், நிலன் ஏந்திய விசும்பும், நூல்
புறநானூறு
உலகம் உருண்டை என்பதைக் கூறியவர் யார்? எப்போது?
பதினைந்தாம் நூற்றாண்டு போலந்து நிக்கோலஸ்கிராப்ஸ்
உலகம் உருண்டை என்பதை மக்கள் எப்போது ஏற்றனர்
பதினாறு கலிலியோ தொலை
சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால் நூல்
திருக்குறள்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் நூல்
சிலப்பதிகாரம்
திங்களைப்போற்றுதும் திங்களைப் போற்றுதும் நூல்
சிலப்பதிகாரம்
திங்களைப் பாம்பு கோண்டற்று   நூல்
திருக்குறள்
மாதர் முகம்போல் ஒளி விட வல்லையேல் நூல்
திருக்குறள்
சூரியனைச் சுற்றியுள்ள பாதையை ஞாயிற்று வட்டம் நூல்
புறநானூறு
செஞ்ஞாயிற்று செலவும் அஞ்ஞாயிற்றுப் நூல்
புறநானூறு
தானே ஒளிவிடக் கூடியவை
நாள்மீன்
ஞாயிற்றிடமிருந்து ஒளிவிடக்கூடியவை
கோள்மீன்
செந்நிறக் கோள்
செவ்வாய்
வெள்ளித்தாது உள்ளக் கோள், வெண்மை நிறமுடையக்
வெள்ளி
புதிதாக கண்டறிந்த கோளை ...... என அழைத்தனர்
புதன்
புதன் மற்றொரு பெயர்
அறிவன்
வியா என்றால் ............. என்று பொருள்
பெரிய
பெரிய கோள்
வியாழன்
காரிக்கோள் என அழைக்கப்பட்ட கோள்
சனிக்கோள்
சனிக்கோளில் உள்ள தனிமம்
கந்தகம்
வலவன் ஏவா வானூர்தி நூல்
புறநானூறு
வான்வெளிக் குறிப்புகளடங்கிய நூல்
சிலப்பதிகாரம், மணிமேகலை
மயிற்பொறி விமானத்தின் செயல்திறனைக்கூறும் நூல்
சீவகசிந்தாமணி
புட்பக விமானம் நூல்
கம்பராமாயணம்
வானூர்தி வடிவம், இயக்கும் முறைகள் நூல்
பெருங்கதை
8.       தேவநேயப் பாவணர்
தமிழின் தொன்மையை உலகறியச்செய்தவர்
கால்டுவெல்
தனித்தமிழுக்கு வித்திட்டவர்
பரிதிமாற்கலைஞர்
தமிழைத் தழைத்தோங்கச் செம்மல்
மறைமலையடிகள்
தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர்
தேவநேயப்பாவணர்
தனித்தமிழ் ஊற்று
தேவநேயப்பாவணர்
தமிழ் மானங்காத்தவர்
தேவநேயப்பாவணர்
மொழிஞாயிறு, செந்தமிழ் ஞாயிறு
தேவநேயப்பாவணர்
உலக முதல்மொழி, திராவிட மொழிகளின் தாய், தமிழ் ஆய்வு
தேவநேயப்பாவணர்
உலகின் முதல் மனிதன் தமிழன், தோன்றிய இடம் குமரி ஆய்வு
தேவநேயப்பாவணர்
மொகஞ்சதாரோ, ஹரப்பா பழந்தமிழர் நாகரிகம் ஆய்வு நிறுவியர்
தேவநேயப்பாவணர்
தேவநேயப்பாவணரின் ஆய்வுப்புலத்தின் இரு கண்கள்
முதல் மனிதன் தமிழன்
குமரிக்கண்டம்
முகஞ்சதாரோ, ஹரப்பா
தமிழர் நாகரிகம்
தமிழை வடமொழியின் வல்லான்மையிலிருந்து மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான் என்றவர்
தேவநேயப்பாவணர்
மன்னிப்பு எம்மொழிச்சொல்
உருதுமொழிச்சொல்
மன்னிப்பு உருதுச் சொல் பொறுத்துக்கொள்க எனக் கூறச்செய்தவர்
தேவநேயப்பாவணர்
பகலுணவு, இராவுணவு என எங்கு கூறினார்
தாரைமங்கலம்
தாரைமங்கலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது
தாரமங்கலம்
தேவநேயப் பாவணர் மீது பற்று கொண்டவர்
கிருட்டினயா (நீலமலை)
தேவநேயப்பாவணர் யாரிடம் உண்ட வீட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டுமல்லவா எனக்கூறினார் (விறகு பிளந்து)
கிருட்டினயா (நீலமலை)
திருக்குறள் மரபுரை, சொல்லாராய்ச்சி கட்டுரைகள் ஆசிரியர் யார்
தேவநேயப்பாவணர்
தேவநேயப் பாவணர் இயற்றிய நூல்கள்
43 நூல்கள்
சொற்பிறப்பியல் அகரமுதலி செயல் திட்ட இயக்குநர் யார்
தேவநேயப்பாவணர்
தேவநேயப்பாவணர் எப்போது அகரமுதலி செயல் திட்ட இயக்குந
08.05.1974
தேவநேயப்பாவணர் வெளியிட்டவை
சொற்பிறப்பியல் அகரமுதலை சில, 200 க்கும் மேற்பட்ட கட்டுரை
எனக்கு வறுமையும் உண்டு, மனைவி மக்களும் உண்டு, அவற்றோடு மானமு உண்டு எனக்கூறி வெளியேறியவர்
தேவநேயப்பாவணர்
தேவநேயப்பாவணர் பெயரில் மைய நூலகம் அமைந்துள்ள இடம்
சென்னைஅண்ணாசாலை
பாவணர் கோட்டம் உள்ள இடம்
இராசபாளையம் முறம்பு
முறம்பு என்னுமிடத்தில் உள்ளவை
பாவணர் கோட்டம், பாவணர் உருவச்சிலை
பாவணர் பெயர் நூலகம்
மதுரையில் உலகத்தமிழ் மாநாடு எப்போது நடைபெற்றது
05.01.1981
1981 ஆம் ஆண்டு உலகத்தமிழ் மாநாட்டில் தேவநேயப்பாவணர் எத்தலைப்பில் உரையாற்றினார்
மாந்தன் தோற்றம், தமிழர் மரபும்
பாவணரின் புகழ் பேசும் மையங்கள்
பாவணர் கோட்டம், பாவணர் உருவச்சிலை
பாவணர் பெயர் நூலகம்
பெற்றோர்
ஞானமுத்து – பரிபூரணம்
ஊர்
சங்கரங்கோவில்
கல்வி
பண்டிதர், புலவர், வித்வான், முதுகலைத் தமிழ், பி.ஓ.எல்
காலம்
07.02.1902 – 15.01.1981
சிறப்புப் பெயர்கள்
தமிழ்ப்பெருங்காவலர், செந்தமிழ்ச்செல்வர், தனித்தமிழ் ஊற்று 174
9.       இலக்கியத்தில் நகைச்சுவை
நகைச்சுவை தோன்றுவதற்குரிய காரணங்களாகத் தொல்காப்பியம் கூற்று
எள்ளல், இளமை, அறியாமை, மடமை
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்
திருக்குறள்
நகைச்சுவை உணர்வு மட்டும் தனக்கு இல்லையெனில், எப்பொழுதோ எனது வாழ்க்கையை இழந்திருக்கக்கூடும் என்றவர்
காந்தியடிகள்
அஞ்சலை அரக்க! பார்விட் டந்தர மடைந்தா னன்றே
வெஞ்சினவாலி, மீளான், வாலும்போய் வீழ்ந்ததன்றே  நூல்
கம்பராமாயணம்
கம்பர்
பேய்களைப் பற்றிக் கூறும் நகைச்சுவை நூல்
கலிங்கத்துப் பரணி
நாங்கள் கவிராசர்கள் புலவரின் செருக்கை கவி-குரங்கு பொருள்
கவி காள்மேகம்
புவிராயர்கள் போற்றும் புலவர்காள்! நீங்கள்
கவிராயர் என்றிருந்தக் கால் ஆசிரியர்
கவி காளமேகம்
கார் என்று பெயர்படைத்தாய் என்ற பாடலின் ஆசிரியர்
கவி காளமேகம்
ஆய்சியர் கையில் உள்ள நீர் மோரானதோ எனக்கூறியவர்
கவி காளமேகம்
மிருதங்கம் ஓசை எருதட்டும் ஓசையெனக் எரு வாங்க ஆசிரியர்
அழகிய சொக்கநாதர்
பாடல் கேட்டு கழுதை வந்ததைக் கூறிய புலவர்
அழகியசொக்கநாதர்
குட்டைக் கழுத்தைக்கொடுத்தான், மயிலுக்கோ நெட்டியக்கழுத்து
பாரதிதாசன்
பாம்பு தனது வாலையும் பாம்பென எண்னிய நகைச்சுவை ஆசிரியர்
பாரதிதாசன்
மருமக்கள் வழி மான்பியம் என்பது ஒரு ................... காவியம் ஆகும்
நகைச்சுவை
ஆமை வடைக்காய் அரைஞான் கயிறு பணயம் நூல்
மருமக்கள் வழி மான்மியம்
முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டினேன் எவ்வகைப்பாடல்
நாட்டுப்புற நகைச் பா


Comments

Popular posts from this blog

8 ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம்

8 ஆம் வகுப்பு செய்யுள்