8 ஆம் வகுப்பு உரைநடை
1.
தமிழ் வளர்த்த சான்றோர்கள்
1.
வீரமாமுனிவர்
பிறந்த நாடு
|
இத்தாலி
|
இயற்பெயர்
|
காண்ஸ்டாண்டின் ஜோசப்
|
சமய பணியாற்ற வந்த போது வயது
|
30 வயது
|
தைரியநாதன் என்பார் யார்
|
வீரமாமுனிவர்
|
தமிழில் முதல் அகரமுதலியை வெளியிட்டவர்
|
வீரமாமுனிவர்
|
தமிழின் முதல் அகரமுதலி
|
சதுரகராதி
|
தமிழ் எழுத்து வரி வடிவத்தைத் திருத்தி
சீர்திருத்தம்
|
வீரமாமுனிவர்
|
இயற்றிய காப்பிய நூல்
|
தேம்பாவணி
|
இலக்கண நூல்
|
தொன்னூல் விளக்கம்
|
சிற்றிலக்கியங்கள்
|
கலம்பகம், அம்மானை
|
நகைச்சுவை நூல்
|
பரமார்த்த குருகதை
|
கதம்ப மாலையாக காட்சியளிக்கும் நூல்கள்
|
கலம்பகம், தேம்பாவணி
|
பொன் நூலாக விளங்குவது
|
தொன்னூல் விளக்கம்
|
முத்தாரமாக மிளிர்வது
|
சதுரகராதி
|
வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவர்
கூறியவர்
|
ரா.பி.சேதுபிள்ளை (சொ.செல்
|
வீரமா முனிவரின் காலம்
|
08.11.1680 – 04.02.1747
|
2.
குணங்குடி மஸ்தான் சாகிபு
மாதவஞ்சேர் மேலோர் வழுத்தும் குணங்குடியான்
|
குணங்குடி மஸ்தான் சாகிபு
|
தாயுமானவரின் பாடல்களால் ஈர்க்கப்பட்டவர்
|
குணங்குடி மஸ்தான் சாகிபு
|
மஸ்தான் சாகிபுவின் மீது கொண்ட பற்றால் நான்மணிமாலை பாடியவர்
|
திருத்தணி சரவணப்பெருமாள்
|
மடல் சூழ்புவியில் உளத்திருளைக் கருணை
ஒளியினாற்
|
சரவணப்பெருமாள்
|
மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர்
|
சுல்தான் அப்துல் காதிறு
|
சுல்தான் அப்துல் காதிறு காலம்
|
1788 – 1835
|
3.
ஆறுமுக நாவலர்
இயற்பெயர்
|
ஆறுமுனார்
|
||
காலம்
|
1822 – 1879
|
||
ஊர்
|
யாழ்ப்பாணம் – நல்லூர்
|
||
இருமொழி கற்புக்கும் ஆசிரியராக திகழ்ந்தவர்
|
ஆறுமுக நாவலர்
|
||
நாவலர் கற்பித்த மொழிகள்
|
தமிழ், ஆங்கிலம்
|
||
ஆறுமுகனாருக்கு நாவலர் பட்டம் வழங்கியவர்
|
திருவாவடுதுறை ஆதீனத்தார்
|
||
தமிழ் உரைநடையின் தந்தை
|
ஆறுமுக நாவலர்
|
||
முதன்முதலில் வழுவற்ற தமிழ் உரைநடை தந்தவர்
|
ஆறுமுக நாவலர்
|
||
வசனநடை கைவந்த வள்ளலார் யார்
|
ஆறுமுக நாவலர்
|
||
வசனநடை கைவந்த வள்ளலார் எனக் கூறியவர்
|
பரிதிமாற்கலைஞர்
|
||
நாவலர் அச்சுக்கூடம் அமைத்த இடம்
|
சென்னை
|
||
1 – 4 ஆம் வகுப்புவரை பாலபாட நூல்களை எழுதி
அச்சிட்டு வெளியிட்டவர்
|
ஆறுமுக நாவலர்
|
||
புதுக்கவிதைக்கு
|
பாரதியார்
|
||
சமுதாயப்புரட்சிக்கு
|
பாரதிதாசன்
|
||
பொதுவுடைமைக்கு
|
திரு.வி.கல்யாணசுந்தரனார்
|
||
தனித்தமிழுக்கு
|
மறைமலையடிகள்
|
||
பேச்சுக்கலைக்கு
|
அறிஞர் அண்ணா
|
||
சிறுகதைக்கு
|
புதுமைப்பித்தன்
|
||
தனித்தமிழ் வித்தகர்
|
பரிதிமாற்கலைஞர்
|
||
2.
செய்தி உருவாகும் வரலாறு
ஏன்? எங்கே? எப்போது? எப்படி? என்ன? யார்? எனும்
அன்புத் தொண்டர் அறுவர் அறியச் செய்வார் செய்தியினை கூறியவர்
|
அறிஞர் கிப்ளிங்
|
செய்தியைப்பெறுதல் என்பது
..................... போன்றது
|
துப்பறிதல்
|
கடலில் மூழ்கி முத்து எடுப்பதற்கு ஒப்பான செயல்
|
ஆறு கேள்வி விடை
|
சீன இந்திய போரின் போது செய்தி திரட்டிய இதழ்
|
லண்டன் டைம்ஸ்
|
தில்லியின் சிறைச்சாலையைப் பற்றி அறிய சிறைபட்டு
இதழ்
|
இந்தியன் எக்ஸ்பிரஸ்
|
செய்தியின் பகுதிகள் எத்தனை
|
மூன்று
|
செய்தியின் பகுதிகள் யாவை
|
தலை, முகப்பு, உடல்பகுதி
|
Bulletin
|
சிறப்புச்செய்தி இதழ்
|
Deadline
|
குறித்த காலம்
|
Editorial
|
தலையங்கம்
|
Fake news
|
பொய்ச் செய்தி
|
Flash news
|
சிறப்புச் செய்தி
|
Folio no
|
இதழ் எண்
|
Green Proof
|
திருத்தப்படாத அச்சுப்படி
|
Layout
|
செய்தித்தாள் வடிவமைப்பு
|
காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான்
பேரறி வாளர் நெஞ்சில் பிறந்தபத்திரிக்கைப்
பெண்ணே ஆசிரிய
|
பாரதிதாசன்
|
3.
உலகம் உள்ளங்கையில்
கணினி உருவாக முதல்படி
|
கணக்கிடுவதற்கான மணிச்சட்டம்
|
கணக்கிடும் கருவியை வடிவமைத்தவர்
|
பிளேஸ் பாஸ்கல்
|
முதலில் கணினியை வடிவமைத்தவர்
|
சார்லஸ் பாப்பேஜ் 1833 இங்கிலா
|
முதலில் கணினி வடிவமைக்கப்பட்ட ஆண்டு
|
1833 இங்கிலாந்து பாப்பேஜ்
|
கணினியின் தந்தை யார்
|
சார்லஸ் பாப்பேஜ் இங்கிலாந்து
|
கணினியின் முதல் செயல் திட்ட வரைவாளர்
|
லேடி லவ்வேஸ்
|
லேடி லவ்வேஸ் இன் தந்தை
|
ஆங்கில கவிஞர் பைரன்
|
எண்ணிலக்கக் கணினியைக் கண்டறிந்தவர்கள்
|
ஹோவார்டு ஜக்கன், ஐபிஎம் பொறியாளர்
|
எண்ணிலக்கக் கணினியின் வேறு பெயர்
|
ஹார்வார்டு மார்க் – 1
|
மீத்திறன் கணினியை உருவாக்கப் போட்டியிடும்
நாடுகள்
|
அமெரிக்கா, ஜப்பான்
|
இணையம் என்னும் வடிவத்துக்கு வித்திட்டவர்
|
ஜான் பாஸ்டல்
|
கணினிக்கிடையே செய்திகளை மாற்ற மின்காந்த
நாடாவைப் பயன்படுத்திய ஆண்டு
|
1960
|
ஒரு கட்டிடத்திற்குள் இருக்கும் கணினிகளை
இணைப்பது
|
ஈதர்நெட் அட்டை குறும் வலை
|
குறும்பரப்பு வலைப்பின்னல் என்பது
|
ஈதர் நெட் அட்டை
|
அகன்ற பரப்பு வலைப்பின்னல் என்பது
|
ஒரு வட்டார இணைப்பு
|
உலகம் முழுமைக்குமான வலையமைப்பு என்பது
|
இணையம்
|
இணையத்திற்கு உலகலாவிய வலைப்பின்னல்
எனப்பெயரிட்டவர், ஆண்டு, நாடு, அதன் மறு பெயர்
|
பிம்ப்ர்னர் லீ, 1989,
சுச்சர்லாந்து, வையக விரிவு அலை
|
இணையதள சேவையைப் பயன்படுத்த தேவையானவை
|
கணினி, தொலைபேசி இணைப்பு, மாற்றி,
இணையச்சேவை வழங்குநர், தொடர்பு மென்பொருள்
|
இணைய இணைப்பின் வகைகள்
|
கம்பி வடமாற்றி
செயற்கைக்கோள் சேவை
கண்ணறச் சேவை
உறுப்பினர் எண்ணிலக்க இணைப்
|
தமிழ் எழுத்துக்களை எழுதவும் படிக்கவும்
கற்றுத்தரும் இணையதளம்
|
தமிழம்
|
4.
இந்திய விடுதலைப்போரில் தமிழகப்
பெண்களின் பங்கு
1.
வேலுநாச்சியார்
பெற்றோர்
|
செல்லமுத்து சேதுபதி- சக்கந்தி
முத்தம்மாள்
|
தந்தை ஆட்சி செய்தபகுதி
|
இராமநாதபுரம்
|
பிறந்த ஆண்டு
|
1730ஆம் ஆண்டு
|
திருமணம்
|
மசிவகங்கையை ஆண்ட முத்துவகுகநாதரை
மணந்தார்
|
முத்துவடுகநாதர் இறப்பு
|
1772 – ஆங்கிலேய போரில் மறைந்தார்
|
யாருடைய உதவியை
|
மைசூர் மன்னன் ஐதர் அலி, 5 ஆயிரம்
படைவீரர்கள்
|
யாருடன் இணைந்து போர்
|
மருது சகோதரர்களுடன் படைக்குத் தலைமை
தாங்கி
|
எப்போது சிவகங்கையை
|
1780 ஆம் சிவகங்கையை மீட்டார்
|
2.
அஞ்சலையம்மாள்
பிறப்பு
|
1890 கடலூர் மாவட்டம் முதுநகர் எளிமை
|
கலந்து கொண்ட போராட்டம்
|
நீலன் சிலை அகற்றும், தனது மகள்
|
மகள் பெயர்
|
அம்மாக்கண்ணு – லீலாவதி
|
மகளுக்கு காந்தி செய்தது
|
லீலாவதி- வார்தா, ஆசிரம்
படிக்கவைத்தா
|
தென்னாட்டின் ஜான்சிராணி
|
கடலூர் அஞ்சலையம்மாள்
|
சபர்மதி ஆசிரமம் உள்ள ஊர்
|
வார்தா
|
3.
அம்புஜத்தம்மாள்
காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட
மகள்
|
அம்புஜத்தம்மாள்
|
பிறப்பு
|
1899-01.08
|
யாருடைய எளிமையில் ஈர்க்கப்பட்டார்
|
கஸ்தூரி
|
யாருடன் இணைந்து பெண்ணடிமைக்கு
எதிராக குரல்
|
வை.மு.கோதைநாயகி
ருக்குமணி லட்சுமிபதி
|
யாருடைய பாடலைப்பாடி விடுதலை உணர்வை
ஊட்டினார்
|
பாரதியார்
|
எதனால் சிறையில் அடைக்கப்பட்டார்
|
அந்நிய துணி வீற்கும் கடை முன்
மறியல் போராட்டம், வேலூர்
|
சீனிவாசகாந்திநிலையம் என்னும் தொண்டு
நிறுவனம் அமைத்தவர்
|
அம்புஜத்தம்மாள்
|
எழுபதாண்டு நினைவாக எழுதிய நூல்,
ஆண்டு
|
நான்கண்ட பாரதம், 1969
|
பெற்ற விருது, ஆண்டு
|
பத்மஸ்ரீ,1964(தாமரைத்திரு)
|
5.
நாடகக்கலை
நாடத்தின் அடிப்படைப் பண்பு
|
போலச்செய்தல்
|
நாடகம் வளர்ச்சி நிலை
|
மரப்பாவை, பொம்மலாட்டம், தோல்பாவை,
நிழற்பாவை, நாடகம், நாட்டியம், நாட்டிய நாடகம்
|
நாடகப்பாங்கிலான உணர்வுகளுக்கு
இலக்கணம் வகுத்த நூல்
|
தொல்காப்பிய மெய்பாட்டியல்
|
நாடகமேத்தும் நாடகக்கணிகை யார், நூல்
|
மாதவி, சிலப்பதிகாரம்
|
தனிப்பாடலுக்கு மெய்ப்பாடு தோன்ற
ஆடுவது
|
நாட்டியம்
|
கதையைத் தழுவி வேடம் புனைந்து ஆடுவது
|
நாடகம்
|
நாட்டியம், நாடகம் இரண்டிற்கும்
பொதுவான சொல்
|
கூத்து
|
சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர்
|
அடியார்க்கு நல்லார்
|
அடியார்க்கு நல்லார் தமது உரையில்
குறிப்பிட்டுள்ளவை
|
கூத்துவகைகள், நாடகநூல்கள்
|
நாடகவியல் குறிப்பு
|
பரிதிமாற்கலைஞர், செய்யுள்
நாடக, வகை, இலக்கணம்
|
சுவாமி விபுலானந்தர் எழுதிய நாடகநூல்
|
மதங்க சூளாமணி
|
மறைமலையடிகள் எழுதிய நாடக நூல்
|
சாகுந்தலம்
|
தொழில்முறை நாடக அரங்குகள் பற்றிக்
குறிப்பிடும் நூல்
|
நாடகத்தமிழ்
|
நாடகத்தமிழ் ஆசிரியர்
|
பம்மல் சம்பந்தனார்
|
மத்த விலாசம் நாடகம் எழுதியவர்,
காலம்
|
மகேந்திரவர்ம பல்லவன், 7 ஆம்
நூற்றாடு
|
11 ஆம் நூற்றாண்டில் இராசராச சோழன்
காலத்தில் நடைபெற்ற நாடகமாக கல்வெட்டு குறிப்பிடுவது
|
இராசராசேச்சுவர நாடகம்
|
நொண்டி நாடகங்கள் காலம்
|
17 ஆம் நூற்றாண்டு
|
செல்வகுடியில் பிறந்தவன்
ஒழுக்கங்கெட்டு திருந்தி வாழ்தல்
|
நொண்டிநாடகம்
|
கட்டியங்காரன் உரையாடல்களோடு
முழுவதும் பாடல்களாக அமைந்த நாடகங்கள்
|
இராமநாடகம்
நந்தனார் சரித்திரம்
|
இராம நாடகம் ஆசிரியர்
|
அருணாச்சல கவிராயர்
|
நந்தனார் சரித்திரம் ஆசிரியர்
|
கோபால கிருட்டின பாரதியார்
|
இராம நாடகம், நந்தனார் சரித்திரம்
நாடகம் காலம்
|
18 ஆம் நூற்றாண்டு
|
இக்கால நாடகங்கள் எந்தக் காப்பியத்தை
அடிப்படையாகக்
|
மகாபாரதம், இராமாயணம்
|
டம்பாச்சாரி விலாசம் ஆசிரியர்
|
காசி விஸ்வநாதர்
|
லார்ட்லிட்டனின் மறைவழி என்னும்
கதையைத் தழுவி எழுதப்பட்ட நாடகம்
|
மனோன்மணியம், 1891
|
மனோன்மணியம் ஆசிரியர், ஆண்டு
|
பெ.சுந்தரனார், 1891
|
முதல் தேசப்பற்று நாடகம்
|
கதரின் வெற்றி
|
தேசப்பற்று நாடகங்கள்
|
கதரின் வெற்றி, தேசியக்கொடி
தேசபக்தி
|
நாடக உலகின் இமயமலை யார்
|
சங்கரதாசு சுவாமிகள்
|
தமிழ் நாடகத் தலைமையாசிரியர் யார்
|
சங்கரதாசு சுவாமிகள்
|
சங்கரதாசு சுவாமிகள் எழுதியுள்ள
நாடகங்கள்
|
இலவகுசா, சிறுதொண்டர், பவளக்கொடி,
பிரகலாதன், அபிமன்யு, சுந்தரி40க்கும்மேல்
|
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்
நாடகத்தொண்டு
|
சங்கரதாசு சுவாமிகள்
|
தமிழ்நாடகத் தந்தை
|
பம்மல் சம்பந்தனார்
|
சேக்ஸ்பியயரின் ஆங்கில நாடகங்களை
மொழிபெயர்த்தவர்
|
பம்மல்சம்பந்தனார்
|
பம்மல் சம்பந்தனார் எழுதியுள்ள
நாடகங்கள், எண்ணிக்கை
|
நாடகத்தமிழ், மனோகரன், 90 மேல்
|
எழுபதாண்டுகளாக தமிழ் நாடகமேடையில்
சிறந்து விளங்கி
|
மனோகரன்
|
நாடகம் பற்றி பம்மல்சம்பந்தனார்
எழுதிய நூல்கள்
|
நாடகமேடைக் கனவுகள் நாடகக்கலையில்
தேர்ச்சி
|
புலமைக்கடல் என அழைக்கப்படுபவர்
|
ஔவையார்
|
ஔவையார் நாடகம் எங்கு எப்போது
நடைபெற்றது
|
மதுரை, 1942
|
ஔவை.சண்முகனார் என அழைக்கப்படுப்பவர்
|
தி.க.சண்முகனார்
|
நாடக சாலையொத்த நற்கலாசாலையொன்று
உண்டோ கூற்று யாருடையது
|
கவிமணி தேசிகவிநாயகம்
|
6.
காட்டுயிரிகள்
ஓரறிவு உயிர்கள்
|
மெய் – புல், செடி, தாவரங்கள்
|
|
ஈரறிவு உயிர்கள்
|
மெய், வாய் – நத்தை, சங்கு
|
|
மூவறிவு உயிர்கள்
|
மெய், வாய். மூக்கு – எறும்பு,
கரையான், அட்டை
|
|
நாலறிவு உயிர்கள்
|
மெய், வாய். மூக்கு,கண் – நண்டு,
வண்டு, தும்பி
|
|
ஐயறிவு உயிர்கள்
|
மெய், வாய். மூக்கு. கண்,செவி –
விலங்கு, பறவை
|
|
ஆறறிவு உயிர்
|
மெய், வாய், மூக்கு, கண், செவி, மனம்
– மனிதர்
|
|
உலகிலேயே அதிக மழைபெறும் இடம்
|
சிரபுஞ்சி (அசாம்)
|
|
காட்டு உயிரினங்களை பாதுகாக்கும்
அமைப்பு
|
இந்தியக்காட்டுவாழ்உயினங்கள்வாரியம்
|
|
வனவிலங்கு வாரம் எது
|
அக்டோபர் முதல் வாரம்
|
|
உலக வனவிலங்கு நாள்
|
அக்டோபர் 4 ஆம் நாள்
|
|
வனவிலங்குப்பாதுகாப்புச் சட்டம்
ஆண்டு
|
1972 ஆம் ஆண்டு
|
|
வனவிலங்கு[ பாதுகாப்பு இடங்களின்
எண்ணிக்கை
|
17
|
|
தேசிய வனவிலங்குப் பூங்காக்கள் எண்ணிக்கை
|
66
|
|
புகலிடங்களின் எண்ணிக்கை
|
368
|
|
7.
தமிழர் வானியல்
தமிழரின் அறிவியல் சிந்தனையில்
குறிப்பிடத்தக்கது
|
வானியல் அறிவு
|
உலகம் ஐம்பூதங்களால் ஆனது
எனக்குறிப்பிடும் நூல்கள்
|
தொல்காப்பியம், புறநானூறு
|
நிலம் நீர் தீ வளி விசும்போடு
ஐந்தும்
கலந்த மயக்கம் ஆதலின் ........நூல்
|
தொல்காப்பியம்
|
மண் திணிந்த நினும், நிலன் ஏந்திய
விசும்பும், நூல்
|
புறநானூறு
|
உலகம் உருண்டை என்பதைக் கூறியவர்
யார்? எப்போது?
|
பதினைந்தாம் நூற்றாண்டு போலந்து
நிக்கோலஸ்கிராப்ஸ்
|
உலகம் உருண்டை என்பதை மக்கள் எப்போது
ஏற்றனர்
|
பதினாறு கலிலியோ தொலை
|
சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால்
நூல்
|
திருக்குறள்
|
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
நூல்
|
சிலப்பதிகாரம்
|
திங்களைப்போற்றுதும் திங்களைப்
போற்றுதும் நூல்
|
சிலப்பதிகாரம்
|
திங்களைப் பாம்பு கோண்டற்று நூல்
|
திருக்குறள்
|
மாதர் முகம்போல் ஒளி விட வல்லையேல்
நூல்
|
திருக்குறள்
|
சூரியனைச் சுற்றியுள்ள பாதையை
ஞாயிற்று வட்டம் நூல்
|
புறநானூறு
|
செஞ்ஞாயிற்று செலவும் அஞ்ஞாயிற்றுப்
நூல்
|
புறநானூறு
|
தானே ஒளிவிடக் கூடியவை
|
நாள்மீன்
|
ஞாயிற்றிடமிருந்து ஒளிவிடக்கூடியவை
|
கோள்மீன்
|
செந்நிறக் கோள்
|
செவ்வாய்
|
வெள்ளித்தாது உள்ளக் கோள், வெண்மை
நிறமுடையக்
|
வெள்ளி
|
புதிதாக கண்டறிந்த கோளை ...... என
அழைத்தனர்
|
புதன்
|
புதன் மற்றொரு பெயர்
|
அறிவன்
|
வியா என்றால் ............. என்று
பொருள்
|
பெரிய
|
பெரிய கோள்
|
வியாழன்
|
காரிக்கோள் என அழைக்கப்பட்ட கோள்
|
சனிக்கோள்
|
சனிக்கோளில் உள்ள தனிமம்
|
கந்தகம்
|
வலவன் ஏவா வானூர்தி நூல்
|
புறநானூறு
|
வான்வெளிக் குறிப்புகளடங்கிய நூல்
|
சிலப்பதிகாரம், மணிமேகலை
|
மயிற்பொறி விமானத்தின்
செயல்திறனைக்கூறும் நூல்
|
சீவகசிந்தாமணி
|
புட்பக விமானம் நூல்
|
கம்பராமாயணம்
|
வானூர்தி வடிவம், இயக்கும் முறைகள்
நூல்
|
பெருங்கதை
|
8.
தேவநேயப் பாவணர்
தமிழின் தொன்மையை உலகறியச்செய்தவர்
|
கால்டுவெல்
|
தனித்தமிழுக்கு வித்திட்டவர்
|
பரிதிமாற்கலைஞர்
|
தமிழைத் தழைத்தோங்கச் செம்மல்
|
மறைமலையடிகள்
|
தமிழை ஆலென வளர்த்து மாண்புறச்
செய்தவர்
|
தேவநேயப்பாவணர்
|
தனித்தமிழ் ஊற்று
|
தேவநேயப்பாவணர்
|
தமிழ் மானங்காத்தவர்
|
தேவநேயப்பாவணர்
|
மொழிஞாயிறு, செந்தமிழ் ஞாயிறு
|
தேவநேயப்பாவணர்
|
உலக முதல்மொழி, திராவிட மொழிகளின்
தாய், தமிழ் ஆய்வு
|
தேவநேயப்பாவணர்
|
உலகின் முதல் மனிதன் தமிழன், தோன்றிய
இடம் குமரி ஆய்வு
|
தேவநேயப்பாவணர்
|
மொகஞ்சதாரோ, ஹரப்பா பழந்தமிழர்
நாகரிகம் ஆய்வு நிறுவியர்
|
தேவநேயப்பாவணர்
|
தேவநேயப்பாவணரின் ஆய்வுப்புலத்தின்
இரு கண்கள்
|
முதல் மனிதன் தமிழன்
குமரிக்கண்டம்
முகஞ்சதாரோ, ஹரப்பா
தமிழர் நாகரிகம்
|
தமிழை வடமொழியின்
வல்லான்மையிலிருந்து மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான் என்றவர்
|
தேவநேயப்பாவணர்
|
மன்னிப்பு எம்மொழிச்சொல்
|
உருதுமொழிச்சொல்
|
மன்னிப்பு உருதுச் சொல்
பொறுத்துக்கொள்க எனக் கூறச்செய்தவர்
|
தேவநேயப்பாவணர்
|
பகலுணவு, இராவுணவு என எங்கு கூறினார்
|
தாரைமங்கலம்
|
தாரைமங்கலம் எவ்வாறு
அழைக்கப்படுகிறது
|
தாரமங்கலம்
|
தேவநேயப் பாவணர் மீது பற்று கொண்டவர்
|
கிருட்டினயா (நீலமலை)
|
தேவநேயப்பாவணர் யாரிடம் உண்ட
வீட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டுமல்லவா எனக்கூறினார் (விறகு பிளந்து)
|
கிருட்டினயா (நீலமலை)
|
திருக்குறள் மரபுரை, சொல்லாராய்ச்சி
கட்டுரைகள் ஆசிரியர் யார்
|
தேவநேயப்பாவணர்
|
தேவநேயப் பாவணர் இயற்றிய நூல்கள்
|
43 நூல்கள்
|
சொற்பிறப்பியல் அகரமுதலி செயல் திட்ட
இயக்குநர் யார்
|
தேவநேயப்பாவணர்
|
தேவநேயப்பாவணர் எப்போது அகரமுதலி
செயல் திட்ட இயக்குந
|
08.05.1974
|
தேவநேயப்பாவணர் வெளியிட்டவை
|
சொற்பிறப்பியல் அகரமுதலை சில, 200
க்கும் மேற்பட்ட கட்டுரை
|
எனக்கு வறுமையும் உண்டு, மனைவி
மக்களும் உண்டு, அவற்றோடு மானமு உண்டு எனக்கூறி வெளியேறியவர்
|
தேவநேயப்பாவணர்
|
தேவநேயப்பாவணர் பெயரில் மைய நூலகம்
அமைந்துள்ள இடம்
|
சென்னைஅண்ணாசாலை
|
பாவணர் கோட்டம் உள்ள இடம்
|
இராசபாளையம் முறம்பு
|
முறம்பு என்னுமிடத்தில் உள்ளவை
|
பாவணர் கோட்டம், பாவணர் உருவச்சிலை
பாவணர் பெயர் நூலகம்
|
மதுரையில் உலகத்தமிழ் மாநாடு எப்போது
நடைபெற்றது
|
05.01.1981
|
1981 ஆம் ஆண்டு உலகத்தமிழ்
மாநாட்டில் தேவநேயப்பாவணர் எத்தலைப்பில் உரையாற்றினார்
|
மாந்தன் தோற்றம், தமிழர் மரபும்
|
பாவணரின் புகழ் பேசும் மையங்கள்
|
பாவணர் கோட்டம், பாவணர் உருவச்சிலை
பாவணர் பெயர் நூலகம்
|
பெற்றோர்
|
ஞானமுத்து – பரிபூரணம்
|
ஊர்
|
சங்கரங்கோவில்
|
கல்வி
|
பண்டிதர், புலவர், வித்வான்,
முதுகலைத் தமிழ், பி.ஓ.எல்
|
காலம்
|
07.02.1902 – 15.01.1981
|
சிறப்புப் பெயர்கள்
|
தமிழ்ப்பெருங்காவலர்,
செந்தமிழ்ச்செல்வர், தனித்தமிழ் ஊற்று 174
|
9.
இலக்கியத்தில் நகைச்சுவை
நகைச்சுவை தோன்றுவதற்குரிய காரணங்களாகத்
தொல்காப்பியம் கூற்று
|
எள்ளல், இளமை, அறியாமை, மடமை
|
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்
|
திருக்குறள்
|
நகைச்சுவை உணர்வு மட்டும் தனக்கு
இல்லையெனில், எப்பொழுதோ எனது வாழ்க்கையை இழந்திருக்கக்கூடும் என்றவர்
|
காந்தியடிகள்
|
அஞ்சலை அரக்க! பார்விட் டந்தர
மடைந்தா னன்றே
வெஞ்சினவாலி, மீளான், வாலும்போய்
வீழ்ந்ததன்றே நூல்
|
கம்பராமாயணம்
கம்பர்
|
பேய்களைப் பற்றிக் கூறும் நகைச்சுவை
நூல்
|
கலிங்கத்துப் பரணி
|
நாங்கள் கவிராசர்கள் புலவரின்
செருக்கை கவி-குரங்கு பொருள்
|
கவி காள்மேகம்
|
புவிராயர்கள் போற்றும் புலவர்காள்!
நீங்கள்
கவிராயர் என்றிருந்தக் கால் ஆசிரியர்
|
கவி காளமேகம்
|
கார் என்று பெயர்படைத்தாய் என்ற
பாடலின் ஆசிரியர்
|
கவி காளமேகம்
|
ஆய்சியர் கையில் உள்ள நீர் மோரானதோ
எனக்கூறியவர்
|
கவி காளமேகம்
|
மிருதங்கம் ஓசை எருதட்டும் ஓசையெனக்
எரு வாங்க ஆசிரியர்
|
அழகிய சொக்கநாதர்
|
பாடல் கேட்டு கழுதை வந்ததைக் கூறிய
புலவர்
|
அழகியசொக்கநாதர்
|
குட்டைக் கழுத்தைக்கொடுத்தான்,
மயிலுக்கோ நெட்டியக்கழுத்து
|
பாரதிதாசன்
|
பாம்பு தனது வாலையும் பாம்பென எண்னிய
நகைச்சுவை ஆசிரியர்
|
பாரதிதாசன்
|
மருமக்கள் வழி மான்பியம் என்பது ஒரு ...................
காவியம் ஆகும்
|
நகைச்சுவை
|
ஆமை வடைக்காய் அரைஞான் கயிறு பணயம்
நூல்
|
மருமக்கள் வழி மான்மியம்
|
முள்ளு முனையிலே மூணு குளம்
வெட்டினேன் எவ்வகைப்பாடல்
|
நாட்டுப்புற நகைச் பா
|
Comments
Post a Comment