8 ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம்

1.       குற்றியலுகரம், குற்றிய லிகரம், முற்றியலுகரம்
குற்றியலுகரம் பொருள்
குறுமை + இயல் + உகரம்
குற்றியலுகர எழுத்துக்கள்
க்,ச்,த்,ப்,ற்
குற்றியலுகர வகைகள்
6, ஈற்றயழெழுத்தை நோக்க – நெடில்தொடர், வன்றொடர், மென்றொடர், இடைத், ஆய்தத், உயிர்த்தொடர் குற்றியலுகரம்
இரண்டு எழுத்துக்கள் மட்டும் பெற்று வரும் குற்றியலுகரம்
நெடில்தொடர் குற்றியலுகம்
பசு
முற்றியலுகரம்
காசு
நெடில்தொடர் குற்றியலுகம்
பந்து
மென்தொடர் குற்றியலுகம்
நாகு
நெடில்தொடர் குற்றியலுகம்
ஆடு
நெடில்தொடர் குற்றியலுகம்
மாது
நெடில்தொடர் குற்றியலுகம்
கோபு
நெடில்தொடர் குற்றியலுகம்
ஆறு
நெடில்தொடர் குற்றியலுகம்
எஃகு
ஆய்தத்தொடர் குற்றியலுகம்
கஃசு
ஆய்தத்தொடர் குற்றியலுகம்
அஃது
ஆய்தத்தொடர் குற்றியலுகம்
அழகு
உயிர்த்தொடர் குற்றியலுகம்
அரசு
உயிர்த்தொடர் குற்றியலுகம்
பண்பாடு
உயிர்த்தொடர் குற்றியலுகம்
உனது
உயிர்த்தொடர் குற்றியலுகம்
உருபு
உயிர்த்தொடர் குற்றியலுகம்
பாலாறு
உயிர்த்தொடர் குற்றியலுகம்
சுக்கு
வன்தொடர் குற்றியலுகம்
கச்சு
வன்தொடர் குற்றியலுகம்
பட்டு
வன்தொடர் குற்றியலுகம்
சங்கு
மென்தொடர் குற்றியலுகம்
மஞ்சு
மென்தொடர் குற்றியலுகம்
நண்டு
மென்தொடர் குற்றியலுகம்
சந்து
மென்தொடர் குற்றியலுகம்
கொய்து
இடைத்தொடர் குற்றியலுகம்
சார்பு
இடைத்தொடர் குற்றியலுகம்
மூழ்கு
இடைத்தொடர் குற்றியலுகம்
குற்றியலிகரம்
குறுமை + இயல் + இகரம்
நிலைமொழி குற்றியலுகரமாகவும் வருமோழி யகரமாகவும் இருப்பது, அசைச்சொல்லான மியா வரும் இகரம்
குற்றியலிகரம்
நாகியாது
குற்றியலிகரம்
வீடியாது
குற்றியலிகரம்
வண்டியாது
குற்றியலிகரம்
வரகியாது
குற்றியலிகரம்
என்பதியாது
குற்றியலிகரம்
கேண்மியா
குற்றியலிகரம்
முற்றியலுகரம் என்பது
தனிக்குறிலடுத்து வல்லினம், இடையின, மெல்லின உகரம்
பகு
முற்றியலுகரம்
பசு
முற்றியலுகரம்
படு
முற்றியலுகரம்
அது
முற்றியலுகரம்
தபு
முற்றியலுகரம்
பெறு
முற்றியலுகரம்
காணு
முற்றியலுகரம்
உண்ணு
முற்றியலுகரம்
கதவு
முற்றியலுகரம்
சுக்கு, மருந்து, மது, சார்பு, கஃசு
மது
அஃது, நன்று, சீட்டு, கொசு, உயர்வு
உயர்வு
நான்கு
மென்தொடர் குற்றியலுகரம்
ஆறு
நெடில்தொடர் குற்றியலுகரம்
எட்டு
இடைத்தொடர் குற்றியலுகரம்
கோங்கு
மென்தொடர் குற்றியலுகரம்
நண்டு
மென்தொடர் குற்றியலுகரம்
கொம்பு
மென்தொடர் குற்றியலுகரம்
பந்து
மென்தொடர் குற்றியலுகரம்
நாடு
நெடில்தொடர் குற்றியலுகரம்
மார்பு
இடைத்தொடர் குற்றியலுகரம்
குத்து
வன்தொடர் குற்றியலுகரம்
பாலாறு
உயிர்த்தொடர் குற்றியலுகரம்
கொக்கு
வன்தொடர் குற்றியலுகரம்
இஃது
ஆய்தத்தொடர் குற்றியலுகரம்
கஃசு
ஆய்தத்தொடர் குற்றியலுகரம்
மஞ்சு
மென்தொடர் குற்றியலுகரம்
2.       இலக்கிய வகைச் சொற்கள்
வகைகள்
இயற்சொல், திரி, திசை, வட சொல், நான்கு
இயற்சொல் வகைகள்
பெயர் வினை, இரண்டு
திரிசொல் வகைகள்
பெயர், வினை இரண்டு
காற்று
பெயர் இயற்சொல்
நிலவு
பெயர் இயற்சொல்
ஞாயிறு
பெயர் இயற்சொல்
பலகை
பெயர் இயற்சொல்
படித்தான்
வினை இயற்சொல்
தூங்கினான்
வினை இயற்சொல்
வந்தான்
வினை இயற்சொல்
பீலி
தோகை, பெயர் திரிசொல்
உகிர்
நகம், பெயர் திரிசொல்
ஆழி
கடல், சக்கரம், பெயர் திரிசொல்
எயிறு
பல், பெயர் திரிசொல்
வேய்
மூங்கில், பெயர் திரிசொல்
மடி
சோம்பல், பெயர் திரிசொல்
நல்குரவு
வறுமை, பெயர் திரிசொல்
வினவினான்
கேட்டான், வினை திரிசொல்
விளித்தான்
அழைத்தான், வினை திரிசொல்
நோக்கினார்
பார்த்தார், வினை திரிசொல்
கேணி
கிணறு, திசைச்சொல்
பெற்றம்
பசு, திசைச்சொல்
கமலம்
தாமரை, வட சொல்
விஷம்(விடம்)
நஞ்சு, வடசொல்
புஷ்பம்(புட்பம்)
மலர், வடசொல்
நிலம், நாய்
பெயர் இயற் சொல்
வந்தது, படித்தான்
வினை இயற்சொல்
களிறு, புரவி
யானை, குதிரை, பெயர் திரிசொல்
வினவினான், நோக்கினான்
வினை திரிசொல்
திசைச்சொல்லுக்கான தமிழ்ச் சொல் காண்க
பண்டிகை
விழா
வெள்ளம்
நீர்ப்பெருக்கு
வியாபாரம்
வணிகம்
அச்சன்
தந்தை
ஜமக்காளம்
விரிப்பு
வேடிக்கை
காட்சி
அசல்
மூலதனம்
3.       இயல்பு வழக்கு, தகுதி வழக்கு
வழக்கின் வகைகள்
இரண்டு, இயல்பு, தகுதி
இயல்பு வழக்கின் வகைகள்
மூன்று, இலக்கணமுடையது, இலக்கணப்போலி, மரூஉ
தகுதி வழக்கின் வகைகள்
மூன்று, இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி
நகர்ப்புறம்
இலக்கணமுடையது
கால்வாய்
இலக்கணமுடையது
கொம்புநுனி
இலக்கணமுடையது
புறநகர்
இலக்கணப்போலி
வாய்கால்
இலக்கணப்போலி
நுனிக்கொம்பு
இலக்கணப்போலி
தஞ்சை
மரூஉ
கோவை
மரூஉ
நுந்தை
மரூஉ
வாய் கழுவி வந்தேன் -வாய் பூசி வந்தேன்
இடக்கரடக்கல்
இறந்தாரை - இறைவனடி சேர்ந்தார்
மங்கலம்
பொன்னைப் பறி என கொல்லர்
குழூஉக்குறி
சிவிறி என்பதை விசிறி எனல்
இலக்கணப்போலி
விளக்கை குளிர வை என்பது
மங்கலம்
குமரன் பழம் ...............(உண்டான்/தின்றான்)
தின்றான்
4.       தொகைநிலைத் தொடர்கள்
தொகைநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்?அவை?
6, வேற்றுமைதொகை, பண்புத்தொகை, வினைத்தொகை
உவமைத்தொகை, உம்மைத் தொகை, அன்மொழித்தொகை
தொகை காண்க, கயல்விழி
உவமைத்தொகை
பால் பருகினான்
இரண்டாம் வேற்றுமைத்தொகை
தலை வணங்கினான்
மூன்றாம் வேற்றுமைத்தொகை
வேலன் மகன்
நான்காம் வேற்றுமைத்தொகை
ஊர் நீங்கினான்
ஐந்தாம் வேற்றுமைத்தொகை
செங்குட்டுவன் சட்டை
ஆறாம் வேற்றுமைத்தொகை
குகைப்புலி
ஏழாம் வேற்றுமைத்தொகை
உண்கலம்
வினைத்தொகை
ஆடுகொடி
வினைத்தொகை
பாய்புலி
வினைத்தொகை
அலைகடல்
வினைத்தொகை
காலங்கரந்த பெயரெச்சம்
வினைத்தொகை
ஆகிய, ஆன  உருபுகளும் மை என்ற விகுதியும் மறைந்து வரும் தொகைநிலைத்தொடர்
பண்புத்தொகை
வெண்ணிலவு
பண்புத்தொகை
சதுரக்கல்
பண்புத்தொகை
இன்சுவை
பண்புத்தொகை
மல்லிகைப்பூ
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
மல்லிகைப்பூ மறைந்துள்ள உருபு
ஆகிய
இடைச்சொல் மறைந்து வரும் தொகைநிலைத்தொடர்
உம்மைத் தொகை
கபிலபரணர்
உம்மைத் தொகை
உற்றார்உறவினர்
உம்மைத் தொகை
கயல்விழி
உவமைத்தொகை
மலர்விழி
உவமைத்தொகை
தன்தோழி
ஆறாம் வேற்றுமைத்தொகை
வெண்மதியைக் காணச்சென்றாள்
பு பி அன்மொழித்தொகை
வெட்டுக்கத்தி
உம்மைத்தொகை
மோர் குடித்து
இரண்டாம் வேற்றுமைத்தொகை
இட்டலி வடை
உம்மைத்தொகை
வளர்பிறை
வினைத்தொகை
செம்மொழி
பண்புத்தொகை
கயல்விழி
உவமைத்தொகை
மா பலா வாழை
உம்மைத்தொகை
நாலிரண்டு
உம்மைத்தொகை
செய்தொழில்
வினைத்தொகை
பவளவாய் பேசினாள்
உ பு பி அன்மொழித்தொகை
மதிமுகம்
உவமைத்தொகை
கருங்கண்
பண்புத்தொகை
புத்தகம் படித்தான்
இரண்டாம் வேற்றுமைத்தொகை
முகமலர்
உருவகம்
வெற்றிலை பாக்கு
உம்மைத்தொகை
வளர்புகழ்
வினைத்தொகை
பொற்றொடி வந்தாள்
உ பு பி அன்மொழித்தொகை
5.       தொகாநிலைத் தொடர்கள்
தொகாநிலைத்தொடர் வகைகள்
9
கபிலன் வந்தான்
எழுவாய்த்தொடர்
கதிரவா வா!
விளி
கண்டேன் சீதையை
வினைமுற்று
விழுந்த மரம்
பெயரெச்ச
வந்து போனான்
வினையெச்ச
வீட்டைக் கட்டினான்
வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
மற்றொன்று
இடைச்சொற்றொடர்
மாமுனிவர்
உரிச்சொற்றொடர்
வாழ்க வாழ்க வாழ்க
அடுக்குத்தொடர்
கலகல
இரட்டைக்கிளவி
உடைந்த நாற்காலி
பெயரெச்ச
வந்து நின்றான்
வினையெச்ச
கண்ணா வா!
விளி
வந்தான் இராமன்
வினைமுற்றுத்தொடர்
பளபள
இரட்டைக்கிளவி
வா வா வா
அடுக்குத்தொடர்
மற்றுப்பிற என்பதில் மற்று என்பது
இடைச்சொல்
சாலப்பசித்த்து எவ்வகைத்தொடர்
உரிச்சொல்
கூடிப் பேசினர்
வினையெச்சத் தொடர்
சரியானதைத் தேர்க, கோர்த்து
கோத்து
சுவற்றில்

நாட்கள்
சுவரில்
மனதில்
மனத்தில்
பதட்டம்
பதற்றம்
சிலவு
செலவு
அருகாமையில்
அருகில்
ஓர் மாவட்டம்
ஒரு மாவட்டம்
ஒரு அமைச்சர்
ஓர் அமைச்சர்
அவரது மகன்
அவருடைய மகன்
மேற்க்கொண்டார்
மேற்கொண்டார்
அவர் தான்
அவர் தாம்
கண்ட்தை கூறவே
கண்டதைக் கூறவே
அந்த சுற்றுலா
அந்தச் சுற்றுலா
6.       ஆகுபெயர்
மல்லிகை பூ
முதலாகு
பூண்டிப்பள்ளி
இடவாகு
திசம்பர் பூ
காலவாகு
வெற்றிலை நட்டான்
சினையாகு
வெள்ளை அடித்தான்
பண்பாகு
பொங்கல் உண்டான்
தொழிலாகு
ஊர் உறங்கியது
இடவாகு
நீலம் சூடினாள்
பண்பாகு
வறுவல் தின்றான்
தொழிலாகு
சித்திரை வந்தாள்
காலவாகு
7.       வேற்றுமை
வகை
எட்டு வகைப்படும்
எழுவாய் வேற்றுமை என அழைக்கப்படுவது
முதல் வேற்றுமை
விளி வேற்றுமை என அழைக்கப்படுவது
எட்டாம்
முதல் வேற்றுமையில் பயனிலையாக வரும் சொற்கள்
வினைமுற்று, பெயர், வினைச்(வினா)சொல்
மாடு வந்தது
வினைமுற்று முதல்
வளவன் என் தம்பி
பெயர் முதல்
வளர்மதி யார்?
வினா முதல்
இரண்டாம் வேற்றுமை உருபு
இரண்டாம் வேற்றுமை .............. எனவும் அழைக்கப்படும்
செயபடுபொருள்
அறுவகைப் பொருளில் வரும் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
வளவன் பள்ளியைக் கட்டினான்
ஆக்கல் இர
சோழன் பகைவரை அழித்தான்
அழித்தல் இ
தேன்மொழி கோவிலை அடைந்தாள்
அடைதல் இ
முருகன் சினத்தை விடுத்தான்
விடுதல் இ
கயல்விழி குயிலைப் போன்றவள்
ஒத்தல் இ
கண்ணன் செல்வத்தை உடையவன்
உடைமை இ
மூன்றாம் வேற்றுமை உருபுகள்
ஆல், ஆன், ஒடு, ஓடு
பெயர்ப்பொருளைக் கருவி, கருத்தா, உடனிகழ்ச்சிப் பொருளாக வேறுபடுத்துவது
மூன்றாம் வேற்றுமை
கருவி, கருத்தா ஆகிய இரு பொருள்களில் வரும் உருபுகள்
ஆல், ஆன்
கருவி எத்தனை வகை,அவை
2, முதல், துணைக்
நாரால் கயிறு திரித்தான் என்பது
முதற்கருவி மூ
கையால் கயிறு திரித்தான்
துணைக்கருவி மூ
கருத்தா வகை, அவை
2, இயற்றுதல், ஏவுதல்
தச்சனால் நாற்காலி செய்யப்பட்டது
இயற்றுதல் மூ
கோவில் அரசனால் கட்டப்பட்டது
ஏவுதல் மூ
உடனிகழ்ச்சி என்பது
பிறிதொன்றந்து செயல்
தாயோடு குழந்தை சென்றது
மூன்றாம் உ
நாயோடு குட்டியும் சென்றது
மூன்றாம் உ
கருவி, உடனிகழ்ச்சி க்குச் சொல்லுறுகளாக வருவது
கொண்டு, உடன்
நூல்கொண்டு தைத்தான்
முதல் மூ
ஆறுமுகனுடன் வள்ளியும் சென்றாள்
உடன் மூ
நான்காம் வேற்றுமை உருபு, சொல்லுருபு
கு, பொருட்டு, நிமித்தம், ஆக
பல பொருளில் வரும் வேற்றுமை
நான்காம்
கூலியின் பொருட்டு வேலை செய்தான்
நான்காம்
நோய்க்குப்பகை மருந்து
நான்காம் பகை
வேலையின் நிமித்தம் அயலூர் சென்றான்
நான்காம்
கூலிக்காக வேலை செய்தான்
நான்காம்
கோவனுக்கு மனைவி கண்ணகி
நான்காம் முறை
ஐந்தாம் வேற்றுமை உருபு, சொல்லுருபு
இன், இல், இருந்து, நின்று, விட காட்டிலும்
நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது பொருளில் வரும் வேற்றுமை
ஐந்தாம்
தலையின் இழிந்த மயிர்
நீங்கல் ஐ
பாலின் நிறம் கொக்கு
ஒப்பு ஐ
சென்னையின் மேற்கு வேலூர்
எல்லை ஐ
அறிவில் மிக்கவர் ஔவை
ஏது ஐ
வேலன் ஊரிலிருந்து வந்தான்
ஐந்தாம்
அரசன் தேரினின்றுஇறங்கினான்
ஐந்தாம்
கயல்விழி என்னைவிடப் பெரியவள்
ஐந்தாம்
தமிழைக் காட்டிலும் சுவையான மொழி உண்டா
ஐந்தாம்
ஆறாம் வேற்றுமை உருபு, சொல்லுறுபு
அது, ஆது, அ, உடைய
கிழமைப் (உரிமைப்) பொருளில் வருவது
ஆறாம்
எனது வீடு
ஆறாம்
எனாது நூல்
ஆறாம்
சித்திரை, வைகாசி எனத் தமிழ் மாதங்கள் பன்னிரண்டு
ஆறாம்
என்னுடைய வீடு
ஆறாம்
நண்பனுடைய சட்டை
ஆறாம்
ஏழாம் வேற்றுமை உருபுகள்
கண், மேல், கீழ், உள், இல், கால்
இல் என்னும் உருபு இடப்பொருளில் வருவது
ஏழாம் வேற்றுமை
மணியில் ஒலி
ஏழாம்
வீட்டின்கண் பூனை
ஏழாம்
அவனுக்கு என்மேல் வெறுப்பு
ஏழாம்
பெட்டியில் பணம் உள்ளது
ஏழாம்
மாலையில் மலர்கள்
ஏழாம்
மாலையிலிருந்து மலரைப் பிரித்தேன்
ஐந்தாம்
கண்ணா வா!
விளி வேற்றுமை
வினைமுற்று, பெயர்ச்சொல், வினைச்சொல் பயனிலையாகக் கொண்டு முடியும் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
பெயர்ச் சொல்லைக் கருத்தாவாக மாற்றுவது
மூன்றாம் வேற்றுமை
கிழமைப் பொருளில் வருவது
ஆறாம் வேற்றுமை
இராமனுக்கு தம்பி இலக்குவன் எவ்வேற்றுமை
முறை நான்காம்
8.       புணர்ச்சி: இயல்பு, விகாரம், உயிரீறு, உடம்படுமெய், மெய்யீறு
விகார புணர்ச்சியின் வகை
தோன்றல், திரிதல், கெடுதல்
வாழை மரம்
வாழைமரம்  இயல்பு
வாழைப்பழம்
தோன்றல் விகாரம்
பொன்வளையல்
இயல்பு
பனைமரம்
இயல்பு
பலாச்சுளை
தோன்றல்
படக்காட்சி
கெடுதல்
பொற்சிலை
திரிதல்
பாடவேளை
கெடுதல்
பொற்குடம்
திரிதல்
வாழைக்குலை
தோன்றல்
தமிழ்மண்
இயல்பு
அஃறிணை
திரிதல்
வாழை + தோட்டம்
வாழைத்தோட்டம்  தோன்றல்
அ, ஆ, உ, ஊ, ஒ முன் தோன்று எழுத்து
வ்
இ, ஈ,ஐ முன் தோன்றும் உடம்படுமெய்
ய்
ஏ முன் தோன்றும் உடம்படுமெய்
ய், வ்
தனிக்குறில் முன்உயிர் வரினிரட்டும் என்பது புணர்ச்சி
உடம்படுமெய்
கிளி+அழகு
கிளியழகு    உடம்படுமெய்
குண + அழகி
கணவழகி    உடம்பெடுமெய்
தே+ஆரம்
தேவாரம்     உடம்படுமெய்
அவனே+அரசன்
அவனேயரசன் உடம்படுமெய்
பால் + ஆடை
பாலாடை    உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பு
மலர்+அடி
மலரடி  உடல் மேல் உயிர்
கண்+அழகு
தனிக்குறில் முன் உயிர்
பல்+அழகு
தனிக்குறில் முன் உயிர்
பொருத்துக       இடை+அழகு
உயிர் முன் உயிர்
மண் + அகல்
மெய் முன் உயிர்
கிளி + மூக்கு
உயிர் முன் மெய்
மரம் + கிளை
மெய் முன் மெய்



9.       யாப்பு, அணி
தமிழிலக்கணத்தின் வகைகள்
ஐந்து
யாப்பு என்றால் ............. என்று பொருள்
கட்டுதல்
செய்யுள் உறுப்புகள் எத்தனை? யாவை
ஆறு, எழுத்து, அசை, சீர், தளை,அடி, தொடை
அசையின் வகைகள்
இரண்டு, நேரசை, நிறையசை
பாவின் வகைகள்
4, வெண், ஆசிய, கலி, வஞ்சி
அசைகள் பல சேர்ந்து அமைவது
சீர்
சீர்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்த அமைவது
தளை
இரண்டு முதல் சீர்கள் பல சேர்ந்து அமைவது
அடி
அடிகள் பல சேர்ந்து அமைவது
பா
அணியிலக்கணம் என்பது
சொல்லழகு, பொருளழகு கூறுவது
அணியிலக்கணம் கூறும் நூல்கள்
தணியலங்காரம், மாறனலங்காரம்
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு      அணி காண்க
உவமையணி
புறந்தூய்மை நீரா நமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும்  அணி காண்க
எடுத்துக்காட்டு உவமையணி
இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர்   அணி காண்க
உருவக அணி
நவில்தோறும் நூல்நயம் போலும் பயில்தோறும்
பண்புடை யாளர் தொடர்பு
உவமையணி
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு


10.   வழு காண்க
அரசன் வந்தது
திணைவழு
கபிலன் பேசினாள்
பால்
குயில்கள் கூவியது
எண்
கமலா சிரித்தாய்
இட
வளவன் நேற்று வந்திருக்கிறான்
கால
ஆந்தை கத்தியது
மரபு
புலவர் வந்தார்கள்
எண்
மயில் கூவ குயில் அகவியது
மரபு
தாமரை படம் வரைந்தான்
பால்
யானைகள் வந்தது
எண்
பெருமழை பெய்தமையால் ம்ரங்கள் வீழ்ந்தது
எண்
வயலில் ஆட்டுக்கன்று மேய்கிறது
மரபு
பசு குட்டி போட்டது
மரபு
மாட்டை இலாயத்தில்கட்டு
மரபு
வெற்றிலைத்தோப்பு
மரபு
யானைமுழங்கும்
மரபு
சிங்கம் கனைத்தது
மரபு
கண்ணன் படித்தாள்
பால்
இன்று வருவான்
கால
கபிலன் பேசியது
திணை
பறவைகள் பறந்தது
எண் வழு
தமிழ் எண்கள்
க, உ, ங, ச, ரு, சு, எ, அ, கூ, க0
11.   பிற வினா
பெற்ற தாயும் பிறந்த பொன்நாடும்
நற்ற வானினும் நனிச் சிறந்தனவே ஆசிரியர்
பாரதியார்
ஊழையும் உப்பக்கம் காண்பர் நூல்
திருக்குறள்
பா-சவலை
சவலைப் பாடல்கள் - முழுமை பெறாதவை
புகழெனின் உயிரும் கொடுக்குவர்
பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் நூல்      
புறநானூறு
காந்தியடிகள் படித்த பள்ளி, தவறாக எழுதிய வரிகள்
கைல்சு, கெட்டில்
பொருந்தாததைச் சுட்டுக
ஞானோபதேசம், திருமந்திரம், தொன்னூல் விளக்கம், சதுரகராதி
திருமந்திரம்
பம்மல் சம்பந்தனார், சங்கரதாசு சுவாமி, பரிதிமாற்கலைஞர், ஔவை.சண்முகனார்
ஔவை.சண்முகனார்
செயிற்றியம், முறுவல், நன்னூல்,சயந்தம்
நன்னூல்
பவளக்கொடி, இலவகுசா, மனோகரன், பிரகலாதன்
மனோகரன்
பொரியல், அவியல், சித்திரை, சுண்டல்
சித்திரை
சிரபுஞ்சி உள்ள மாநிலம்
அசாம் மாநிலம்
பொருத்துக
இலக்கியம்
பாரதியார்
மருத்துவம்
முத்துலட்சுமி அம்மையார்
பொறியியல்
விசுவேசுவரய்யா
தாளம் போடுதல் என்பதன் பொருள்
துன்பப்படுதல்
மரகதப் புறா
வாழும் இடம்
மலைகள், ஈரமான பகுதி
இறக்கையின் நிறம்
மரகதப் பச்சை
விருப்பம் (பறப்பது/நடப்பது)
நடப்பதனையே
முட்டையிடுதல்
கூடு கட்டி முட்டையிடும்
முட்டையின் நிறம்
மஞ்சள் கலந்த வெண்மை
பழகும் தன்மை
எளிதாகப் பழகும்
இந்தியாவில் எத்தனை மடங்கு காடுகள் உள்ளன
எட்டில் ஒரு மடங்கு
பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்   நூல்
கம்பராமாயணம்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்   நூல்
கம்பராமாயணம்
தமிழே நீ ஓர் பூக்காடு அதில் நான் ஒரு தும்பி அறியப்படுபவர்
பாரதிதாசன்
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு அறியப்படுபவர்
பாரதிதாசன்
தோன்றின் புகழோடு தோன்றுக     அறியப்படுபவர்
திருவள்ளுவர்
செந்தமிழ் நாடெனும்- சக்தி பிறக்குது மூச்சினிலே
பாரதியார்
தமிழுக்கு அமுதென்று பேர்
பாரதிதாசன்
இருட்டறையில் உள்ளதடா உலகம்
பாரதிதாசன்
புதியதோர் உலகு செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
பாரதிதாசன்
செந்தமிழ் கொடுந்தமிழ், ஸ்ஞ்ஞாயிறு- கருஞாயிறு கூற்று
கவியரசு வேங்கடாசலனார்
நான் ஒரு முகமதியப் பெண்ணை மணந்தேன் கூறியவர்
கவியரசு வேங்கடாசலனார்
மறைமலையடிகளின் மகள் பெயர் என்ன
நீலாம்பிகை – கருப்பாயி
அமர் என்பதன் பொருள்
போர்
தொண்ணூற்றாறு பிரித்தறிதல்
தொண்ணூறு + ஆறு
இலக்கியம் பிரித்தறிதல்
இலக்கு + இயம்
பிரபந்தம் என்பதன் பொருள்
நன்கு கட்டப்பட்டது
அறம் பொருள் இன்பம் வீடு ஆகியவற்றை உணர்த்தும் இலக்கியம்
பேரிலக்கியம்
ஆனந்த மடம் ஆசிரியர்
பக்கிம் சந்திரஜி
வந்தே மாதரம் பாடல் எதிலிருந்து எடுக்கப்பட்டது
ஆனந்த மடம்
பக்கிம்சந்திரர் ஆனந்த மடம் எழுதக் காரணமானவர்
இராமகிருட்டினர்
பக்கிம் என்பதன் வங்காள மொழி பொருள் என்ன
வளைந்த
பக்கிம் சந்திரர் பணி
வங்காள மாவட்ட துணைஆட்சியாளர்
காந்திமதிநாதனைப்பார் அதி சின்னப்பயல்

மாவீரன் நெப்போலியன் எந்நாட்டைச் சேர்ந்தவர்















சொற்றொடர் வகைகள்
செய்வினைத்தொடர்
எழுவாய் செயப்படுபொருள் பயனிலை
செயப்பாட்டுவினைத்தொடர்
செயப்படுபொருள், ( - ஐ) எழுவாய்,(+ஆல்) பயனிலை (+ படு, பட்டது)
கயல்விழி திருக்குறளைப் படித்தாள்
செய்வினைத் தொடர்
கபிலர் கிறிஞ்சிக்கலியை இயற்றினர்
செய்வினைத் தொடர்
கலையரசி துணியைத் தைத்தாள்
செய்வினைத் தொடர்
ஆசிரியர் பாடத்தை நடத்தினார்
செய்வினைத் தொடர்
பூங்குழலி உணவைச் சமைத்தாள்
செய்வினைத் தொடர்
மாறன் ஓவியத்தை வரைந்தான்
செய்வினைத் தொடர்
மல்லிகா மாலையைத் தொடுத்தாள்
செய்வினைத் தொடர்
கபிலர் பாரியைப் போற்றினார்
செய்வினைத் தொடர்
திருக்குறள் கயல்விழியால் படிக்கப்பட்டது
செயப்பாட்டு வினைத்தொடர்
குறிஞ்சிக்கலி கபிலரால் இயற்றப்பட்டது
செயப்பாட்டு வினைத்தொடர்
துணி கலையரசியால் தைத்தக்கப்பட்டது
செயப்பாட்டு வினைத்தொடர்
பாடம் ஆசிரியரால் நடத்தப்பட்டது
செயப்பாட்டு வினைத்தொடர்
உணவு பூங்குழலியால் சமைக்கப்பட்டது
செயப்பாட்டு வினைத்தொடர்
ஓவியம் மாறனால் வரையப்பட்டது
செயப்பாட்டு வினைத்தொடர்
மாலை மல்லிகாவினால் தொடுக்கப்பட்டது
செயப்பாட்டு வினைத்தொடர்
பாரி கபிலரால் போற்றப்பட்டார்
செயப்பாட்டு வினைத்தொடர்
முயற்சி திருவினையாக்கும் என்பது ஆன்றொர் மொழி
செய்தித்தொடர்
பாடம் படித்தாயா?
வினாத்தொடர்
நீடுழி வாழ்க!
விழைதல் தொடர்
என்னே, அருவியின் அழகு!
உணர்ச்சித்தொடர்
கண்ணன் பாடம் படித்தான்
உடன்பாட்டுத்தொடர் (செய்தி)
கண்ணன் பாடம் படித்திலன்
எதிர்மறை (செய்தி)
தென்னை மரத்துக்கு கிளைகள் இல்லை
செய்தித்தொடர்
இந்தச் செயலைச் செய்தாது யார்?
வினாத்தொடர்
இளமையில் கல்
கட்டளைத்தொடர்
என்னே, தமிழின் இனிமை!
உணர்ச்சித்தொடர்
சிறந்த நூல்களை அரங்கேற்றுதல் பண்டைக்கால வழக்கம்
செய்தித்தொடர்
உழைத்துப் பிழை
கட்டளைத்தொடர்
உழைத்துப் பிழைக்க வேண்டும்
செய்தித்தொடர்
நினைவாற்றலை வளர்த்துக் கொள்க
விழைவுத்தொடர்
நினைவாற்றலை வளர்த்துக் கொள்
கட்டளைத்தொடர்
நேர்க்கூற்றுத் தொடர் இலக்கணம்
காற்புள்ளி, மேற்கோள் இடம்பெரும், தன்மை, முன்னிலை இடத்தில்
அயர்கூற்றுத் தொடர் இலக்கணம்
காற்புள்ளி, மேற்கோள் இடம் பெறாது, முன்னிலை, படர்க்கை இடத்தில் வரும்
“வேல்விழி, நன்றாகப்படித்துத்தேர்வில் முதன்மை பெறு” என்று ஆசிரியர் கூறினார்
நேர்க்கூற்று
நன்றாகப்படித்துத் தேர்வில் முதன்மை பெறுமாறு ஆசிரியர் வேல்விழிக்குக் கூறினார்
அயர்கூற்று
கவிஞர் சங்கத்தமிழ் நூலைப் படிக்குமாறு தம்பிக்குக் கூறினார்
அயர்கூற்று
“தம்பி, சங்கத்தமிழ் நூலைப் படி” என்று கவிஞர் கூறினார்
நேர்க்கூற்று
பாரதிதாசன், “தமிழ் என் உயிர் என்பேன்” என்றார்
நேர்க்கூற்று
தமிழ் தனது உயிர் என்றார் பாரதிதாசன்
அயர்கூற்று
தான் நாளை வருவதாக மாலா கூறினாள்
அயர்கூற்று
நான், “நாளை வருவேன்” என்று மாலா கூறினாள்
நேர்க்கூற்று
“நீ வைகறையில் துயிலெழ வேண்டும்” என்று ஆசிரியர் கூறினா
நேர்க்கூற்று
வைகறையில் துயில் எழுமாறு ஆசிரியர் கூறினார்
அயர்கூற்று
பழத்தை தனக்குக் கொடுக்குமாறு கபிலனை வேலன் கேட்டான்
அயர்கூற்று
“பழத்தை என்னிடம் கொடு” என்று வேலன் கபிலனிடம் கேட்டா
நேர்க்கூற்று

வல்லொற்று மிகும் இடங்கள்
அ, இ, எ, அந்த, இந்த, அப்படி, இப்படி, எப்படி
2, 4 ஆம் வேற்றுமை விரியில்
அவ்வகை, இவ்வகை, எவ்வகை
2, 3, 5, 7 ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகையில்
இனி, தனி, மற்ற, மற்று, மற்றை
4 ஆம் வேற்றுமை அஃறிணைப் பெயர்கள்
7 ஆம் வேற்றுமைத் தொகையில்

அ+கனி
இ+புத்தகம்
எ+பொருள்
அக்கனி
இப்புத்தகம்
எப்பொருள்
அந்த+பையன்
இந்த+பள்ளி
எந்த+காடு
அந்தப்பையன்
இந்தப்பள்ளி
எந்தக்காடு
அப்படி+கேள்
இப்படி+பேசு
எப்படி+செய்
அப்படிக்கேள்
இப்படிப்பேசு
எப்படிச்செய்
இவ்வகை+பார்வை
அவ்வகை+பேச்சு
இவ்வகைப்பார்வை
அவ்வகைப்பேச்சு
எவ்வகை+பொருள்
இவ்வகை+கனி
எவ்வகைப்பொருள்
இவ்வகைக்கனி
இனி+பேசுவான்
தனி+சொல்
இனிப்பேசுவான்
தனிச்சொல்
மற்று+பிற
மற்ற+பத்து
மற்றுப்பிற
மற்றப்பத்து
மற்றை+காடு
மற்ற+கால்
மற்றைக்காடு
மற்றக்கால்
படத்தை+பார்த்தான்
அவனுக்கு+கொடு
படத்தைப்பார்த்தான்
அவனுக்குக்கொடு
தயிர்+குடம்
பட்டு+சேலை
தயிர்க்குடம்
பட்டுச்சேலை
விழி+புனல்
நீர்+பாம்பு
விழிப்புனல்
நீர்ப்பாம்பு
குடி+பிறந்தார்
தனி+பையன்
குடிப்பிறந்தார்
தனிப்பையன்
இனி+பேசு
நீர்+குடம்
இனிப்பேசு
நீர்க்குடம்
பாம்பு + தோல்
கூலி+தொழில்
பாம்புத்தோல்
கூலித்தொழில்
வெள்ளி கிண்ணம் விலையதிகம்
வெள்ளிக்கிண்ணம் விலையதிகம்
நிகழ்ச்சிகளை காட்டும் கண்ணாடி
நிகழ்ச்சிகளைக் காட்டும் கண்ணாடி
தைதிங்கள் முதல் நாளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது
தைத்திங்கள் முதல் நாளில் பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது
பால் பருக தந்தான்
பால் பருகத் தந்தான்
உறுதியாக செய்வேன் என்று வாக்கு கொடுத்தான்
உறுதியாகச் செய்வேன் என்று வாக்குக் கொடுத்தான்
அந்த பையனா இப்படி செய்தான்
அந்தப் பையனா இப்படிச் செய்தான்
இந்த செயலை எப்படி செய்தாய்
இந்தச் செயலை எப்படிச் செய்தாய்
நாடி துடித்தது
கையில் உள்ள நாடி துடித்தது
நாடித் துடித்தது
தேடித் துடித்தது
தந்த பெட்டி
என்னிடம் தந்த பெட்டி
தந்தப்பெட்டி
தந்தத்தால் ஆன பெட்டி
மருந்து கடை
மருந்து விற்கும் கடை
மருந்துக்கடை
மருந்துகளால் ஆன கடை




வல்லொற்று மிகா இடங்கள்
இரண்டாம் வேற்றுமைத் தொகை
அது, இது, எது
வினைத்தொகை
அத்தனை, இத்தனை, எத்தனை
உம்மைத்தொகை
படி என உள்ள வினையெச்சம்
2, 3, 5 ஆம் வேற்றுமை விரி
உகர ஈற்று வினையெச்சம்
பெயரெச்சத்தில்
எதிர்மறைப் பெயரெச்சத்தின்
எழுவாய்த்தொடரில்
வியங்கோள் வினைமுற்றில்
சித்திரை திங்களில் வந்து பார்க்கும்படிக் கூறினார்
சித்திரைத் திங்களில் வந்து பார்க்கும்படி கூறினார்
வ.உ.சிதம்பரனார்ச் செய்ந்நன்றி மறவா செம்மல் ஆவார்
வ.உ.சிதம்பரனார் செய்நன்றி மறவாச் செம்மல் ஆவார்
இராமன் மாயமானை தேடி அலைந்தான்
இராமன் மாயமானைத் தேடி அலைந்தான்
சொற்களை பகாபதம், பகுப்பதம் என இருவகைப்படுத்துவர்
சொற்களை பகாப்பதம், பகுபதம் என இருவகைப்படுத்துவர்
சிரிக்க தெரியாதவர்களுக்கு பகல் பொழுதும் இருள் ஆகும்
சிரிக்கத் தெரியாதவர்களுக்கு பகல் பொழுதும் இருள் ஆகும்




Comments

Post a Comment

Popular posts from this blog

8 ஆம் வகுப்பு செய்யுள்

8 ஆம் வகுப்பு உரைநடை