8 ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம்
1.
குற்றியலுகரம், குற்றிய லிகரம், முற்றியலுகரம்
குற்றியலுகரம் பொருள்
|
குறுமை + இயல் + உகரம்
|
குற்றியலுகர எழுத்துக்கள்
|
க்,ச்,த்,ப்,ற்
|
குற்றியலுகர வகைகள்
|
6, ஈற்றயழெழுத்தை நோக்க –
நெடில்தொடர், வன்றொடர், மென்றொடர், இடைத், ஆய்தத், உயிர்த்தொடர் குற்றியலுகரம்
|
இரண்டு எழுத்துக்கள் மட்டும் பெற்று
வரும் குற்றியலுகரம்
|
நெடில்தொடர் குற்றியலுகம்
|
பசு
|
முற்றியலுகரம்
|
காசு
|
நெடில்தொடர் குற்றியலுகம்
|
பந்து
|
மென்தொடர் குற்றியலுகம்
|
நாகு
|
நெடில்தொடர் குற்றியலுகம்
|
ஆடு
|
நெடில்தொடர் குற்றியலுகம்
|
மாது
|
நெடில்தொடர் குற்றியலுகம்
|
கோபு
|
நெடில்தொடர் குற்றியலுகம்
|
ஆறு
|
நெடில்தொடர் குற்றியலுகம்
|
எஃகு
|
ஆய்தத்தொடர் குற்றியலுகம்
|
கஃசு
|
ஆய்தத்தொடர் குற்றியலுகம்
|
அஃது
|
ஆய்தத்தொடர் குற்றியலுகம்
|
அழகு
|
உயிர்த்தொடர் குற்றியலுகம்
|
அரசு
|
உயிர்த்தொடர் குற்றியலுகம்
|
பண்பாடு
|
உயிர்த்தொடர் குற்றியலுகம்
|
உனது
|
உயிர்த்தொடர் குற்றியலுகம்
|
உருபு
|
உயிர்த்தொடர் குற்றியலுகம்
|
பாலாறு
|
உயிர்த்தொடர் குற்றியலுகம்
|
சுக்கு
|
வன்தொடர் குற்றியலுகம்
|
கச்சு
|
வன்தொடர் குற்றியலுகம்
|
பட்டு
|
வன்தொடர் குற்றியலுகம்
|
சங்கு
|
மென்தொடர் குற்றியலுகம்
|
மஞ்சு
|
மென்தொடர் குற்றியலுகம்
|
நண்டு
|
மென்தொடர் குற்றியலுகம்
|
சந்து
|
மென்தொடர் குற்றியலுகம்
|
கொய்து
|
இடைத்தொடர் குற்றியலுகம்
|
சார்பு
|
இடைத்தொடர் குற்றியலுகம்
|
மூழ்கு
|
இடைத்தொடர் குற்றியலுகம்
|
குற்றியலிகரம்
|
குறுமை + இயல் + இகரம்
|
நிலைமொழி குற்றியலுகரமாகவும் வருமோழி
யகரமாகவும் இருப்பது, அசைச்சொல்லான மியா வரும் இகரம்
|
குற்றியலிகரம்
|
நாகியாது
|
குற்றியலிகரம்
|
வீடியாது
|
குற்றியலிகரம்
|
வண்டியாது
|
குற்றியலிகரம்
|
வரகியாது
|
குற்றியலிகரம்
|
என்பதியாது
|
குற்றியலிகரம்
|
கேண்மியா
|
குற்றியலிகரம்
|
முற்றியலுகரம் என்பது
|
தனிக்குறிலடுத்து வல்லினம், இடையின,
மெல்லின உகரம்
|
பகு
|
முற்றியலுகரம்
|
பசு
|
முற்றியலுகரம்
|
படு
|
முற்றியலுகரம்
|
அது
|
முற்றியலுகரம்
|
தபு
|
முற்றியலுகரம்
|
பெறு
|
முற்றியலுகரம்
|
காணு
|
முற்றியலுகரம்
|
உண்ணு
|
முற்றியலுகரம்
|
கதவு
|
முற்றியலுகரம்
|
சுக்கு, மருந்து, மது, சார்பு, கஃசு
|
மது
|
அஃது, நன்று, சீட்டு, கொசு, உயர்வு
|
உயர்வு
|
நான்கு
|
மென்தொடர் குற்றியலுகரம்
|
ஆறு
|
நெடில்தொடர் குற்றியலுகரம்
|
எட்டு
|
இடைத்தொடர் குற்றியலுகரம்
|
கோங்கு
|
மென்தொடர் குற்றியலுகரம்
|
நண்டு
|
மென்தொடர் குற்றியலுகரம்
|
கொம்பு
|
மென்தொடர் குற்றியலுகரம்
|
பந்து
|
மென்தொடர் குற்றியலுகரம்
|
நாடு
|
நெடில்தொடர் குற்றியலுகரம்
|
மார்பு
|
இடைத்தொடர் குற்றியலுகரம்
|
குத்து
|
வன்தொடர் குற்றியலுகரம்
|
பாலாறு
|
உயிர்த்தொடர் குற்றியலுகரம்
|
கொக்கு
|
வன்தொடர் குற்றியலுகரம்
|
இஃது
|
ஆய்தத்தொடர் குற்றியலுகரம்
|
கஃசு
|
ஆய்தத்தொடர் குற்றியலுகரம்
|
மஞ்சு
|
மென்தொடர் குற்றியலுகரம்
|
2.
இலக்கிய வகைச் சொற்கள்
வகைகள்
|
இயற்சொல், திரி, திசை, வட சொல்,
நான்கு
|
இயற்சொல் வகைகள்
|
பெயர் வினை, இரண்டு
|
திரிசொல் வகைகள்
|
பெயர், வினை இரண்டு
|
காற்று
|
பெயர் இயற்சொல்
|
நிலவு
|
பெயர் இயற்சொல்
|
ஞாயிறு
|
பெயர் இயற்சொல்
|
பலகை
|
பெயர் இயற்சொல்
|
படித்தான்
|
வினை இயற்சொல்
|
தூங்கினான்
|
வினை இயற்சொல்
|
வந்தான்
|
வினை இயற்சொல்
|
பீலி
|
தோகை, பெயர் திரிசொல்
|
உகிர்
|
நகம், பெயர் திரிசொல்
|
ஆழி
|
கடல், சக்கரம், பெயர் திரிசொல்
|
எயிறு
|
பல், பெயர் திரிசொல்
|
வேய்
|
மூங்கில், பெயர் திரிசொல்
|
மடி
|
சோம்பல், பெயர் திரிசொல்
|
நல்குரவு
|
வறுமை, பெயர் திரிசொல்
|
வினவினான்
|
கேட்டான், வினை திரிசொல்
|
விளித்தான்
|
அழைத்தான், வினை திரிசொல்
|
நோக்கினார்
|
பார்த்தார், வினை திரிசொல்
|
கேணி
|
கிணறு, திசைச்சொல்
|
பெற்றம்
|
பசு, திசைச்சொல்
|
கமலம்
|
தாமரை, வட சொல்
|
விஷம்(விடம்)
|
நஞ்சு, வடசொல்
|
புஷ்பம்(புட்பம்)
|
மலர், வடசொல்
|
நிலம், நாய்
|
பெயர் இயற் சொல்
|
வந்தது, படித்தான்
|
வினை இயற்சொல்
|
களிறு, புரவி
|
யானை, குதிரை, பெயர் திரிசொல்
|
வினவினான், நோக்கினான்
|
வினை திரிசொல்
|
திசைச்சொல்லுக்கான தமிழ்ச் சொல்
காண்க
|
|
பண்டிகை
|
விழா
|
வெள்ளம்
|
நீர்ப்பெருக்கு
|
வியாபாரம்
|
வணிகம்
|
அச்சன்
|
தந்தை
|
ஜமக்காளம்
|
விரிப்பு
|
வேடிக்கை
|
காட்சி
|
அசல்
|
மூலதனம்
|
3.
இயல்பு வழக்கு, தகுதி வழக்கு
வழக்கின் வகைகள்
|
இரண்டு, இயல்பு, தகுதி
|
இயல்பு வழக்கின் வகைகள்
|
மூன்று, இலக்கணமுடையது,
இலக்கணப்போலி, மரூஉ
|
தகுதி வழக்கின் வகைகள்
|
மூன்று, இடக்கரடக்கல், மங்கலம்,
குழூஉக்குறி
|
நகர்ப்புறம்
|
இலக்கணமுடையது
|
கால்வாய்
|
இலக்கணமுடையது
|
கொம்புநுனி
|
இலக்கணமுடையது
|
புறநகர்
|
இலக்கணப்போலி
|
வாய்கால்
|
இலக்கணப்போலி
|
நுனிக்கொம்பு
|
இலக்கணப்போலி
|
தஞ்சை
|
மரூஉ
|
கோவை
|
மரூஉ
|
நுந்தை
|
மரூஉ
|
வாய் கழுவி வந்தேன் -வாய் பூசி
வந்தேன்
|
இடக்கரடக்கல்
|
இறந்தாரை - இறைவனடி சேர்ந்தார்
|
மங்கலம்
|
பொன்னைப் பறி என கொல்லர்
|
குழூஉக்குறி
|
சிவிறி என்பதை விசிறி எனல்
|
இலக்கணப்போலி
|
விளக்கை குளிர வை என்பது
|
மங்கலம்
|
குமரன் பழம்
...............(உண்டான்/தின்றான்)
|
தின்றான்
|
4.
தொகைநிலைத் தொடர்கள்
தொகைநிலைத் தொடர்கள் எத்தனை
வகைப்படும்?அவை?
|
6, வேற்றுமைதொகை, பண்புத்தொகை, வினைத்தொகை
உவமைத்தொகை, உம்மைத் தொகை, அன்மொழித்தொகை
|
தொகை காண்க, கயல்விழி
|
உவமைத்தொகை
|
பால் பருகினான்
|
இரண்டாம் வேற்றுமைத்தொகை
|
தலை வணங்கினான்
|
மூன்றாம் வேற்றுமைத்தொகை
|
வேலன் மகன்
|
நான்காம் வேற்றுமைத்தொகை
|
ஊர் நீங்கினான்
|
ஐந்தாம் வேற்றுமைத்தொகை
|
செங்குட்டுவன் சட்டை
|
ஆறாம் வேற்றுமைத்தொகை
|
குகைப்புலி
|
ஏழாம் வேற்றுமைத்தொகை
|
உண்கலம்
|
வினைத்தொகை
|
ஆடுகொடி
|
வினைத்தொகை
|
பாய்புலி
|
வினைத்தொகை
|
அலைகடல்
|
வினைத்தொகை
|
காலங்கரந்த பெயரெச்சம்
|
வினைத்தொகை
|
ஆகிய, ஆன
உருபுகளும் மை என்ற விகுதியும் மறைந்து வரும் தொகைநிலைத்தொடர்
|
பண்புத்தொகை
|
வெண்ணிலவு
|
பண்புத்தொகை
|
சதுரக்கல்
|
பண்புத்தொகை
|
இன்சுவை
|
பண்புத்தொகை
|
மல்லிகைப்பூ
|
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
|
மல்லிகைப்பூ மறைந்துள்ள உருபு
|
ஆகிய
|
இடைச்சொல் மறைந்து வரும் தொகைநிலைத்தொடர்
|
உம்மைத் தொகை
|
கபிலபரணர்
|
உம்மைத் தொகை
|
உற்றார்உறவினர்
|
உம்மைத் தொகை
|
கயல்விழி
|
உவமைத்தொகை
|
மலர்விழி
|
உவமைத்தொகை
|
தன்தோழி
|
ஆறாம் வேற்றுமைத்தொகை
|
வெண்மதியைக் காணச்சென்றாள்
|
ப பு பி
அன்மொழித்தொகை
|
வெட்டுக்கத்தி
|
உம்மைத்தொகை
|
மோர் குடித்து
|
இரண்டாம் வேற்றுமைத்தொகை
|
இட்டலி வடை
|
உம்மைத்தொகை
|
வளர்பிறை
|
வினைத்தொகை
|
செம்மொழி
|
பண்புத்தொகை
|
கயல்விழி
|
உவமைத்தொகை
|
மா பலா வாழை
|
உம்மைத்தொகை
|
நாலிரண்டு
|
உம்மைத்தொகை
|
செய்தொழில்
|
வினைத்தொகை
|
பவளவாய் பேசினாள்
|
உ பு பி அன்மொழித்தொகை
|
மதிமுகம்
|
உவமைத்தொகை
|
கருங்கண்
|
பண்புத்தொகை
|
புத்தகம் படித்தான்
|
இரண்டாம் வேற்றுமைத்தொகை
|
முகமலர்
|
உருவகம்
|
வெற்றிலை பாக்கு
|
உம்மைத்தொகை
|
வளர்புகழ்
|
வினைத்தொகை
|
பொற்றொடி வந்தாள்
|
உ பு பி அன்மொழித்தொகை
|
5.
தொகாநிலைத் தொடர்கள்
தொகாநிலைத்தொடர் வகைகள்
|
9
|
கபிலன் வந்தான்
|
எழுவாய்த்தொடர்
|
கதிரவா வா!
|
விளி
|
கண்டேன் சீதையை
|
வினைமுற்று
|
விழுந்த மரம்
|
பெயரெச்ச
|
வந்து போனான்
|
வினையெச்ச
|
வீட்டைக் கட்டினான்
|
வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
|
மற்றொன்று
|
இடைச்சொற்றொடர்
|
மாமுனிவர்
|
உரிச்சொற்றொடர்
|
வாழ்க வாழ்க வாழ்க
|
அடுக்குத்தொடர்
|
கலகல
|
இரட்டைக்கிளவி
|
உடைந்த நாற்காலி
|
பெயரெச்ச
|
வந்து நின்றான்
|
வினையெச்ச
|
கண்ணா வா!
|
விளி
|
வந்தான் இராமன்
|
வினைமுற்றுத்தொடர்
|
பளபள
|
இரட்டைக்கிளவி
|
வா வா வா
|
அடுக்குத்தொடர்
|
மற்றுப்பிற என்பதில் மற்று என்பது
|
இடைச்சொல்
|
சாலப்பசித்த்து எவ்வகைத்தொடர்
|
உரிச்சொல்
|
கூடிப் பேசினர்
|
வினையெச்சத் தொடர்
|
சரியானதைத் தேர்க, கோர்த்து
|
கோத்து
|
சுவற்றில்
|
|
நாட்கள்
|
சுவரில்
|
மனதில்
|
மனத்தில்
|
பதட்டம்
|
பதற்றம்
|
சிலவு
|
செலவு
|
அருகாமையில்
|
அருகில்
|
ஓர் மாவட்டம்
|
ஒரு மாவட்டம்
|
ஒரு அமைச்சர்
|
ஓர் அமைச்சர்
|
அவரது மகன்
|
அவருடைய மகன்
|
மேற்க்கொண்டார்
|
மேற்கொண்டார்
|
அவர் தான்
|
அவர் தாம்
|
கண்ட்தை கூறவே
|
கண்டதைக் கூறவே
|
அந்த சுற்றுலா
|
அந்தச் சுற்றுலா
|
6.
ஆகுபெயர்
மல்லிகை பூ
|
முதலாகு
|
பூண்டிப்பள்ளி
|
இடவாகு
|
திசம்பர் பூ
|
காலவாகு
|
வெற்றிலை நட்டான்
|
சினையாகு
|
வெள்ளை அடித்தான்
|
பண்பாகு
|
பொங்கல் உண்டான்
|
தொழிலாகு
|
ஊர் உறங்கியது
|
இடவாகு
|
நீலம் சூடினாள்
|
பண்பாகு
|
வறுவல் தின்றான்
|
தொழிலாகு
|
சித்திரை வந்தாள்
|
காலவாகு
|
7.
வேற்றுமை
வகை
|
எட்டு வகைப்படும்
|
எழுவாய் வேற்றுமை என அழைக்கப்படுவது
|
முதல் வேற்றுமை
|
விளி வேற்றுமை என அழைக்கப்படுவது
|
எட்டாம்
|
முதல் வேற்றுமையில் பயனிலையாக வரும் சொற்கள்
|
வினைமுற்று, பெயர், வினைச்(வினா)சொல்
|
மாடு வந்தது
|
வினைமுற்று முதல்
|
வளவன் என் தம்பி
|
பெயர் முதல்
|
வளர்மதி யார்?
|
வினா முதல்
|
இரண்டாம் வேற்றுமை உருபு
|
ஐ
|
இரண்டாம் வேற்றுமை .............. எனவும்
அழைக்கப்படும்
|
செயபடுபொருள்
|
அறுவகைப் பொருளில் வரும் வேற்றுமை
|
இரண்டாம் வேற்றுமை
|
வளவன் பள்ளியைக் கட்டினான்
|
ஆக்கல் இர
|
சோழன் பகைவரை அழித்தான்
|
அழித்தல் இ
|
தேன்மொழி கோவிலை அடைந்தாள்
|
அடைதல் இ
|
முருகன் சினத்தை விடுத்தான்
|
விடுதல் இ
|
கயல்விழி குயிலைப் போன்றவள்
|
ஒத்தல் இ
|
கண்ணன் செல்வத்தை உடையவன்
|
உடைமை இ
|
மூன்றாம் வேற்றுமை உருபுகள்
|
ஆல், ஆன், ஒடு, ஓடு
|
பெயர்ப்பொருளைக் கருவி, கருத்தா, உடனிகழ்ச்சிப்
பொருளாக வேறுபடுத்துவது
|
மூன்றாம் வேற்றுமை
|
கருவி, கருத்தா ஆகிய இரு பொருள்களில் வரும்
உருபுகள்
|
ஆல், ஆன்
|
கருவி எத்தனை வகை,அவை
|
2, முதல், துணைக்
|
நாரால் கயிறு திரித்தான் என்பது
|
முதற்கருவி மூ
|
கையால் கயிறு திரித்தான்
|
துணைக்கருவி மூ
|
கருத்தா வகை, அவை
|
2, இயற்றுதல், ஏவுதல்
|
தச்சனால் நாற்காலி செய்யப்பட்டது
|
இயற்றுதல் மூ
|
கோவில் அரசனால் கட்டப்பட்டது
|
ஏவுதல் மூ
|
உடனிகழ்ச்சி என்பது
|
பிறிதொன்றந்து செயல்
|
தாயோடு குழந்தை சென்றது
|
மூன்றாம் உ
|
நாயோடு குட்டியும் சென்றது
|
மூன்றாம் உ
|
கருவி, உடனிகழ்ச்சி க்குச் சொல்லுறுகளாக வருவது
|
கொண்டு, உடன்
|
நூல்கொண்டு தைத்தான்
|
முதல் மூ
|
ஆறுமுகனுடன் வள்ளியும் சென்றாள்
|
உடன் மூ
|
நான்காம் வேற்றுமை உருபு, சொல்லுருபு
|
கு, பொருட்டு, நிமித்தம், ஆக
|
பல பொருளில் வரும் வேற்றுமை
|
நான்காம்
|
கூலியின் பொருட்டு வேலை செய்தான்
|
நான்காம்
|
நோய்க்குப்பகை மருந்து
|
நான்காம் பகை
|
வேலையின் நிமித்தம் அயலூர் சென்றான்
|
நான்காம்
|
கூலிக்காக வேலை செய்தான்
|
நான்காம்
|
கோவனுக்கு மனைவி கண்ணகி
|
நான்காம் முறை
|
ஐந்தாம் வேற்றுமை உருபு, சொல்லுருபு
|
இன், இல், இருந்து, நின்று, விட காட்டிலும்
|
நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது பொருளில் வரும்
வேற்றுமை
|
ஐந்தாம்
|
தலையின் இழிந்த மயிர்
|
நீங்கல் ஐ
|
பாலின் நிறம் கொக்கு
|
ஒப்பு ஐ
|
சென்னையின் மேற்கு வேலூர்
|
எல்லை ஐ
|
அறிவில் மிக்கவர் ஔவை
|
ஏது ஐ
|
வேலன் ஊரிலிருந்து வந்தான்
|
ஐந்தாம்
|
அரசன் தேரினின்றுஇறங்கினான்
|
ஐந்தாம்
|
கயல்விழி என்னைவிடப் பெரியவள்
|
ஐந்தாம்
|
தமிழைக் காட்டிலும் சுவையான மொழி உண்டா
|
ஐந்தாம்
|
ஆறாம் வேற்றுமை உருபு, சொல்லுறுபு
|
அது, ஆது, அ, உடைய
|
கிழமைப் (உரிமைப்) பொருளில் வருவது
|
ஆறாம்
|
எனது வீடு
|
ஆறாம்
|
எனாது நூல்
|
ஆறாம்
|
சித்திரை, வைகாசி எனத் தமிழ் மாதங்கள்
பன்னிரண்டு
|
ஆறாம்
|
என்னுடைய வீடு
|
ஆறாம்
|
நண்பனுடைய சட்டை
|
ஆறாம்
|
ஏழாம் வேற்றுமை உருபுகள்
|
கண், மேல், கீழ், உள், இல், கால்
|
இல் என்னும் உருபு இடப்பொருளில் வருவது
|
ஏழாம் வேற்றுமை
|
மணியில் ஒலி
|
ஏழாம்
|
வீட்டின்கண் பூனை
|
ஏழாம்
|
அவனுக்கு என்மேல் வெறுப்பு
|
ஏழாம்
|
பெட்டியில் பணம் உள்ளது
|
ஏழாம்
|
மாலையில் மலர்கள்
|
ஏழாம்
|
மாலையிலிருந்து மலரைப் பிரித்தேன்
|
ஐந்தாம்
|
கண்ணா வா!
|
விளி வேற்றுமை
|
வினைமுற்று, பெயர்ச்சொல், வினைச்சொல்
பயனிலையாகக் கொண்டு முடியும் வேற்றுமை
|
இரண்டாம் வேற்றுமை
|
பெயர்ச் சொல்லைக் கருத்தாவாக மாற்றுவது
|
மூன்றாம் வேற்றுமை
|
கிழமைப் பொருளில் வருவது
|
ஆறாம் வேற்றுமை
|
இராமனுக்கு தம்பி இலக்குவன் எவ்வேற்றுமை
|
முறை நான்காம்
|
8.
புணர்ச்சி: இயல்பு, விகாரம், உயிரீறு,
உடம்படுமெய், மெய்யீறு
விகார புணர்ச்சியின் வகை
|
தோன்றல், திரிதல், கெடுதல்
|
வாழை மரம்
|
வாழைமரம் இயல்பு
|
வாழைப்பழம்
|
தோன்றல் விகாரம்
|
பொன்வளையல்
|
இயல்பு
|
பனைமரம்
|
இயல்பு
|
பலாச்சுளை
|
தோன்றல்
|
படக்காட்சி
|
கெடுதல்
|
பொற்சிலை
|
திரிதல்
|
பாடவேளை
|
கெடுதல்
|
பொற்குடம்
|
திரிதல்
|
வாழைக்குலை
|
தோன்றல்
|
தமிழ்மண்
|
இயல்பு
|
அஃறிணை
|
திரிதல்
|
வாழை + தோட்டம்
|
வாழைத்தோட்டம் தோன்றல்
|
அ, ஆ, உ, ஊ, ஒ முன் தோன்று எழுத்து
|
வ்
|
இ, ஈ,ஐ முன் தோன்றும் உடம்படுமெய்
|
ய்
|
ஏ முன் தோன்றும் உடம்படுமெய்
|
ய், வ்
|
தனிக்குறில் முன்உயிர் வரினிரட்டும்
என்பது புணர்ச்சி
|
உடம்படுமெய்
|
கிளி+அழகு
|
கிளியழகு உடம்படுமெய்
|
குண + அழகி
|
கணவழகி உடம்பெடுமெய்
|
தே+ஆரம்
|
தேவாரம் உடம்படுமெய்
|
அவனே+அரசன்
|
அவனேயரசன் உடம்படுமெய்
|
பால் + ஆடை
|
பாலாடை உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பு
|
மலர்+அடி
|
மலரடி உடல் மேல் உயிர்
|
கண்+அழகு
|
தனிக்குறில் முன் உயிர்
|
பல்+அழகு
|
தனிக்குறில் முன் உயிர்
|
பொருத்துக இடை+அழகு
|
உயிர் முன் உயிர்
|
மண் + அகல்
|
மெய் முன் உயிர்
|
கிளி + மூக்கு
|
உயிர் முன் மெய்
|
மரம் + கிளை
|
மெய் முன் மெய்
|
|
|
9.
யாப்பு, அணி
தமிழிலக்கணத்தின் வகைகள்
|
ஐந்து
|
யாப்பு என்றால் ............. என்று
பொருள்
|
கட்டுதல்
|
செய்யுள் உறுப்புகள் எத்தனை? யாவை
|
ஆறு, எழுத்து, அசை, சீர், தளை,அடி,
தொடை
|
அசையின் வகைகள்
|
இரண்டு, நேரசை, நிறையசை
|
பாவின் வகைகள்
|
4, வெண், ஆசிய, கலி, வஞ்சி
|
அசைகள் பல சேர்ந்து அமைவது
|
சீர்
|
சீர்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்த
அமைவது
|
தளை
|
இரண்டு முதல் சீர்கள் பல சேர்ந்து
அமைவது
|
அடி
|
அடிகள் பல சேர்ந்து அமைவது
|
பா
|
அணியிலக்கணம் என்பது
|
சொல்லழகு, பொருளழகு கூறுவது
|
அணியிலக்கணம் கூறும் நூல்கள்
|
தணியலங்காரம், மாறனலங்காரம்
|
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு அணி காண்க
|
உவமையணி
|
புறந்தூய்மை நீரா நமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும் அணி காண்க
|
எடுத்துக்காட்டு உவமையணி
|
இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் அணி காண்க
|
உருவக அணி
|
நவில்தோறும் நூல்நயம் போலும்
பயில்தோறும்
பண்புடை யாளர் தொடர்பு
|
உவமையணி
|
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
|
|
10.
வழு காண்க
அரசன் வந்தது
|
திணைவழு
|
கபிலன் பேசினாள்
|
பால்
|
குயில்கள் கூவியது
|
எண்
|
கமலா சிரித்தாய்
|
இட
|
வளவன் நேற்று வந்திருக்கிறான்
|
கால
|
ஆந்தை கத்தியது
|
மரபு
|
புலவர் வந்தார்கள்
|
எண்
|
மயில் கூவ குயில் அகவியது
|
மரபு
|
தாமரை படம் வரைந்தான்
|
பால்
|
யானைகள் வந்தது
|
எண்
|
பெருமழை பெய்தமையால் ம்ரங்கள் வீழ்ந்தது
|
எண்
|
வயலில் ஆட்டுக்கன்று மேய்கிறது
|
மரபு
|
பசு குட்டி போட்டது
|
மரபு
|
மாட்டை இலாயத்தில்கட்டு
|
மரபு
|
வெற்றிலைத்தோப்பு
|
மரபு
|
யானைமுழங்கும்
|
மரபு
|
சிங்கம் கனைத்தது
|
மரபு
|
கண்ணன் படித்தாள்
|
பால்
|
இன்று வருவான்
|
கால
|
கபிலன் பேசியது
|
திணை
|
பறவைகள் பறந்தது
|
எண் வழு
|
தமிழ் எண்கள்
|
க, உ, ங, ச, ரு, சு, எ, அ, கூ, க0
|
11.
பிற வினா
பெற்ற தாயும் பிறந்த பொன்நாடும்
நற்ற வானினும் நனிச் சிறந்தனவே ஆசிரியர்
|
பாரதியார்
|
||
ஊழையும் உப்பக்கம் காண்பர் நூல்
|
திருக்குறள்
|
||
பா-சவலை
|
சவலைப் பாடல்கள் - முழுமை பெறாதவை
|
||
புகழெனின் உயிரும் கொடுக்குவர்
பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் நூல்
|
புறநானூறு
|
||
காந்தியடிகள் படித்த பள்ளி, தவறாக எழுதிய
வரிகள்
|
கைல்சு, கெட்டில்
|
||
பொருந்தாததைச் சுட்டுக
|
|||
ஞானோபதேசம், திருமந்திரம், தொன்னூல் விளக்கம்,
சதுரகராதி
|
திருமந்திரம்
|
||
பம்மல் சம்பந்தனார், சங்கரதாசு சுவாமி,
பரிதிமாற்கலைஞர், ஔவை.சண்முகனார்
|
ஔவை.சண்முகனார்
|
||
செயிற்றியம், முறுவல், நன்னூல்,சயந்தம்
|
நன்னூல்
|
||
பவளக்கொடி, இலவகுசா, மனோகரன், பிரகலாதன்
|
மனோகரன்
|
||
பொரியல், அவியல், சித்திரை, சுண்டல்
|
சித்திரை
|
||
சிரபுஞ்சி உள்ள மாநிலம்
|
அசாம் மாநிலம்
|
||
பொருத்துக
|
|||
இலக்கியம்
|
பாரதியார்
|
||
மருத்துவம்
|
முத்துலட்சுமி அம்மையார்
|
||
பொறியியல்
|
விசுவேசுவரய்யா
|
||
தாளம் போடுதல் என்பதன் பொருள்
|
துன்பப்படுதல்
|
||
மரகதப் புறா
|
|||
வாழும் இடம்
|
மலைகள், ஈரமான பகுதி
|
||
இறக்கையின் நிறம்
|
மரகதப் பச்சை
|
||
விருப்பம் (பறப்பது/நடப்பது)
|
நடப்பதனையே
|
||
முட்டையிடுதல்
|
கூடு கட்டி முட்டையிடும்
|
||
முட்டையின் நிறம்
|
மஞ்சள் கலந்த வெண்மை
|
||
பழகும் தன்மை
|
எளிதாகப் பழகும்
|
||
இந்தியாவில் எத்தனை மடங்கு காடுகள் உள்ளன
|
எட்டில் ஒரு மடங்கு
|
||
பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம்
அனுங்கச் நூல்
|
கம்பராமாயணம்
|
||
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள்
வந்தாள் நூல்
|
கம்பராமாயணம்
|
||
தமிழே நீ ஓர் பூக்காடு அதில் நான்
ஒரு தும்பி அறியப்படுபவர்
|
பாரதிதாசன்
|
||
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு அறியப்படுபவர்
|
பாரதிதாசன்
|
||
தோன்றின் புகழோடு தோன்றுக அறியப்படுபவர்
|
திருவள்ளுவர்
|
||
செந்தமிழ் நாடெனும்- சக்தி பிறக்குது
மூச்சினிலே
|
பாரதியார்
|
||
தமிழுக்கு அமுதென்று பேர்
|
பாரதிதாசன்
|
||
இருட்டறையில் உள்ளதடா உலகம்
|
பாரதிதாசன்
|
||
புதியதோர் உலகு செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
|
பாரதிதாசன்
|
||
செந்தமிழ் கொடுந்தமிழ், ஸ்ஞ்ஞாயிறு-
கருஞாயிறு கூற்று
|
கவியரசு வேங்கடாசலனார்
|
||
நான் ஒரு முகமதியப் பெண்ணை மணந்தேன்
கூறியவர்
|
கவியரசு வேங்கடாசலனார்
|
||
மறைமலையடிகளின் மகள் பெயர் என்ன
|
நீலாம்பிகை – கருப்பாயி
|
||
அமர் என்பதன் பொருள்
|
போர்
|
||
தொண்ணூற்றாறு பிரித்தறிதல்
|
தொண்ணூறு + ஆறு
|
||
இலக்கியம் பிரித்தறிதல்
|
இலக்கு + இயம்
|
||
பிரபந்தம் என்பதன் பொருள்
|
நன்கு கட்டப்பட்டது
|
||
அறம் பொருள் இன்பம் வீடு ஆகியவற்றை
உணர்த்தும் இலக்கியம்
|
பேரிலக்கியம்
|
||
ஆனந்த மடம் ஆசிரியர்
|
பக்கிம் சந்திரஜி
|
||
வந்தே மாதரம் பாடல் எதிலிருந்து எடுக்கப்பட்டது
|
ஆனந்த மடம்
|
||
பக்கிம்சந்திரர் ஆனந்த மடம் எழுதக்
காரணமானவர்
|
இராமகிருட்டினர்
|
||
பக்கிம் என்பதன் வங்காள மொழி பொருள்
என்ன
|
வளைந்த
|
||
பக்கிம் சந்திரர் பணி
|
வங்காள மாவட்ட துணைஆட்சியாளர்
|
||
காந்திமதிநாதனைப்பார் அதி
சின்னப்பயல்
|
|
||
மாவீரன் நெப்போலியன் எந்நாட்டைச்
சேர்ந்தவர்
|
|
||
|
|
||
|
|
||
|
|
||
|
|
||
|
|
||
|
|
||
|
|
||
சொற்றொடர் வகைகள்
|
|||
செய்வினைத்தொடர்
|
எழுவாய் செயப்படுபொருள் பயனிலை
|
||
செயப்பாட்டுவினைத்தொடர்
|
செயப்படுபொருள், ( - ஐ)
எழுவாய்,(+ஆல்) பயனிலை (+ படு, பட்டது)
|
||
கயல்விழி திருக்குறளைப் படித்தாள்
|
செய்வினைத் தொடர்
|
||
கபிலர் கிறிஞ்சிக்கலியை இயற்றினர்
|
செய்வினைத் தொடர்
|
||
கலையரசி துணியைத் தைத்தாள்
|
செய்வினைத் தொடர்
|
||
ஆசிரியர் பாடத்தை நடத்தினார்
|
செய்வினைத் தொடர்
|
||
பூங்குழலி உணவைச் சமைத்தாள்
|
செய்வினைத் தொடர்
|
||
மாறன் ஓவியத்தை வரைந்தான்
|
செய்வினைத் தொடர்
|
||
மல்லிகா மாலையைத் தொடுத்தாள்
|
செய்வினைத் தொடர்
|
||
கபிலர் பாரியைப் போற்றினார்
|
செய்வினைத் தொடர்
|
||
திருக்குறள் கயல்விழியால்
படிக்கப்பட்டது
|
செயப்பாட்டு வினைத்தொடர்
|
||
குறிஞ்சிக்கலி கபிலரால்
இயற்றப்பட்டது
|
செயப்பாட்டு வினைத்தொடர்
|
||
துணி கலையரசியால் தைத்தக்கப்பட்டது
|
செயப்பாட்டு வினைத்தொடர்
|
||
பாடம் ஆசிரியரால் நடத்தப்பட்டது
|
செயப்பாட்டு வினைத்தொடர்
|
||
உணவு பூங்குழலியால் சமைக்கப்பட்டது
|
செயப்பாட்டு வினைத்தொடர்
|
||
ஓவியம் மாறனால் வரையப்பட்டது
|
செயப்பாட்டு வினைத்தொடர்
|
||
மாலை மல்லிகாவினால் தொடுக்கப்பட்டது
|
செயப்பாட்டு வினைத்தொடர்
|
||
பாரி கபிலரால் போற்றப்பட்டார்
|
செயப்பாட்டு வினைத்தொடர்
|
||
முயற்சி திருவினையாக்கும் என்பது
ஆன்றொர் மொழி
|
செய்தித்தொடர்
|
||
பாடம் படித்தாயா?
|
வினாத்தொடர்
|
||
நீடுழி வாழ்க!
|
விழைதல் தொடர்
|
||
என்னே, அருவியின் அழகு!
|
உணர்ச்சித்தொடர்
|
||
கண்ணன் பாடம் படித்தான்
|
உடன்பாட்டுத்தொடர் (செய்தி)
|
||
கண்ணன் பாடம் படித்திலன்
|
எதிர்மறை (செய்தி)
|
||
தென்னை மரத்துக்கு கிளைகள் இல்லை
|
செய்தித்தொடர்
|
||
இந்தச் செயலைச் செய்தாது யார்?
|
வினாத்தொடர்
|
||
இளமையில் கல்
|
கட்டளைத்தொடர்
|
||
என்னே, தமிழின் இனிமை!
|
உணர்ச்சித்தொடர்
|
||
சிறந்த நூல்களை அரங்கேற்றுதல்
பண்டைக்கால வழக்கம்
|
செய்தித்தொடர்
|
||
உழைத்துப் பிழை
|
கட்டளைத்தொடர்
|
||
உழைத்துப் பிழைக்க வேண்டும்
|
செய்தித்தொடர்
|
||
நினைவாற்றலை வளர்த்துக் கொள்க
|
விழைவுத்தொடர்
|
||
நினைவாற்றலை வளர்த்துக் கொள்
|
கட்டளைத்தொடர்
|
||
நேர்க்கூற்றுத் தொடர் இலக்கணம்
|
காற்புள்ளி, மேற்கோள் இடம்பெரும்,
தன்மை, முன்னிலை இடத்தில்
|
||
அயர்கூற்றுத் தொடர் இலக்கணம்
|
காற்புள்ளி, மேற்கோள் இடம் பெறாது,
முன்னிலை, படர்க்கை இடத்தில் வரும்
|
||
“வேல்விழி,
நன்றாகப்படித்துத்தேர்வில் முதன்மை பெறு” என்று ஆசிரியர் கூறினார்
|
நேர்க்கூற்று
|
||
நன்றாகப்படித்துத் தேர்வில் முதன்மை
பெறுமாறு ஆசிரியர் வேல்விழிக்குக் கூறினார்
|
அயர்கூற்று
|
||
கவிஞர் சங்கத்தமிழ் நூலைப்
படிக்குமாறு தம்பிக்குக் கூறினார்
|
அயர்கூற்று
|
||
“தம்பி, சங்கத்தமிழ் நூலைப் படி”
என்று கவிஞர் கூறினார்
|
நேர்க்கூற்று
|
||
பாரதிதாசன், “தமிழ் என் உயிர்
என்பேன்” என்றார்
|
நேர்க்கூற்று
|
||
தமிழ் தனது உயிர் என்றார் பாரதிதாசன்
|
அயர்கூற்று
|
||
தான் நாளை வருவதாக மாலா கூறினாள்
|
அயர்கூற்று
|
||
நான், “நாளை வருவேன்” என்று மாலா
கூறினாள்
|
நேர்க்கூற்று
|
||
“நீ வைகறையில் துயிலெழ வேண்டும்”
என்று ஆசிரியர் கூறினா
|
நேர்க்கூற்று
|
||
வைகறையில் துயில் எழுமாறு ஆசிரியர்
கூறினார்
|
அயர்கூற்று
|
||
பழத்தை தனக்குக் கொடுக்குமாறு கபிலனை
வேலன் கேட்டான்
|
அயர்கூற்று
|
||
“பழத்தை என்னிடம் கொடு” என்று வேலன்
கபிலனிடம் கேட்டா
|
நேர்க்கூற்று
|
||
வல்லொற்று மிகும் இடங்கள்
அ, இ, எ, அந்த, இந்த, அப்படி,
இப்படி, எப்படி
|
2, 4 ஆம் வேற்றுமை விரியில்
|
|||||||
அவ்வகை, இவ்வகை, எவ்வகை
|
2, 3, 5, 7 ஆம் வேற்றுமை உருபும்
பயனும் உடன் தொக்கத்தொகையில்
|
|||||||
இனி, தனி, மற்ற, மற்று, மற்றை
|
4 ஆம் வேற்றுமை அஃறிணைப் பெயர்கள்
|
|||||||
7 ஆம் வேற்றுமைத் தொகையில்
|
|
|||||||
அ+கனி
|
இ+புத்தகம்
|
எ+பொருள்
|
அக்கனி
|
இப்புத்தகம்
|
எப்பொருள்
|
|||
அந்த+பையன்
|
இந்த+பள்ளி
|
எந்த+காடு
|
அந்தப்பையன்
|
இந்தப்பள்ளி
|
எந்தக்காடு
|
|||
அப்படி+கேள்
|
இப்படி+பேசு
|
எப்படி+செய்
|
அப்படிக்கேள்
|
இப்படிப்பேசு
|
எப்படிச்செய்
|
|||
இவ்வகை+பார்வை
|
அவ்வகை+பேச்சு
|
இவ்வகைப்பார்வை
|
அவ்வகைப்பேச்சு
|
|||||
எவ்வகை+பொருள்
|
இவ்வகை+கனி
|
எவ்வகைப்பொருள்
|
இவ்வகைக்கனி
|
|||||
இனி+பேசுவான்
|
தனி+சொல்
|
இனிப்பேசுவான்
|
தனிச்சொல்
|
|||||
மற்று+பிற
|
மற்ற+பத்து
|
மற்றுப்பிற
|
மற்றப்பத்து
|
|||||
மற்றை+காடு
|
மற்ற+கால்
|
மற்றைக்காடு
|
மற்றக்கால்
|
|||||
படத்தை+பார்த்தான்
|
அவனுக்கு+கொடு
|
படத்தைப்பார்த்தான்
|
அவனுக்குக்கொடு
|
|||||
தயிர்+குடம்
|
பட்டு+சேலை
|
தயிர்க்குடம்
|
பட்டுச்சேலை
|
|||||
விழி+புனல்
|
நீர்+பாம்பு
|
விழிப்புனல்
|
நீர்ப்பாம்பு
|
|||||
குடி+பிறந்தார்
|
தனி+பையன்
|
குடிப்பிறந்தார்
|
தனிப்பையன்
|
|||||
இனி+பேசு
|
நீர்+குடம்
|
இனிப்பேசு
|
நீர்க்குடம்
|
|||||
பாம்பு + தோல்
|
கூலி+தொழில்
|
பாம்புத்தோல்
|
கூலித்தொழில்
|
|||||
வெள்ளி கிண்ணம் விலையதிகம்
|
வெள்ளிக்கிண்ணம் விலையதிகம்
|
|||||||
நிகழ்ச்சிகளை காட்டும் கண்ணாடி
|
நிகழ்ச்சிகளைக் காட்டும் கண்ணாடி
|
|||||||
தைதிங்கள் முதல் நாளில் பொங்கல்
பண்டிகை கொண்டாடப்படுகிறது
|
தைத்திங்கள் முதல் நாளில் பொங்கல்
பண்டிகைக் கொண்டாடப்படுகிறது
|
|||||||
பால் பருக தந்தான்
|
பால் பருகத் தந்தான்
|
|||||||
உறுதியாக செய்வேன் என்று வாக்கு
கொடுத்தான்
|
உறுதியாகச் செய்வேன் என்று வாக்குக்
கொடுத்தான்
|
|||||||
அந்த பையனா இப்படி செய்தான்
|
அந்தப் பையனா இப்படிச் செய்தான்
|
|||||||
இந்த செயலை எப்படி செய்தாய்
|
இந்தச் செயலை எப்படிச் செய்தாய்
|
|||||||
நாடி துடித்தது
|
கையில் உள்ள நாடி துடித்தது
|
|||||||
நாடித் துடித்தது
|
தேடித் துடித்தது
|
|||||||
தந்த பெட்டி
|
என்னிடம் தந்த பெட்டி
|
|||||||
தந்தப்பெட்டி
|
தந்தத்தால் ஆன பெட்டி
|
|||||||
மருந்து கடை
|
மருந்து விற்கும் கடை
|
|||||||
மருந்துக்கடை
|
மருந்துகளால் ஆன கடை
|
|||||||
|
|
|||||||
|
|
|||||||
வல்லொற்று மிகா இடங்கள்
இரண்டாம் வேற்றுமைத் தொகை
|
அது, இது, எது
|
வினைத்தொகை
|
அத்தனை, இத்தனை, எத்தனை
|
உம்மைத்தொகை
|
படி என உள்ள வினையெச்சம்
|
2, 3, 5 ஆம் வேற்றுமை விரி
|
உகர ஈற்று வினையெச்சம்
|
பெயரெச்சத்தில்
|
எதிர்மறைப் பெயரெச்சத்தின்
|
எழுவாய்த்தொடரில்
|
வியங்கோள் வினைமுற்றில்
|
சித்திரை திங்களில் வந்து
பார்க்கும்படிக் கூறினார்
|
சித்திரைத் திங்களில் வந்து
பார்க்கும்படி கூறினார்
|
வ.உ.சிதம்பரனார்ச் செய்ந்நன்றி மறவா
செம்மல் ஆவார்
|
வ.உ.சிதம்பரனார் செய்நன்றி மறவாச்
செம்மல் ஆவார்
|
இராமன் மாயமானை தேடி அலைந்தான்
|
இராமன் மாயமானைத் தேடி அலைந்தான்
|
சொற்களை பகாபதம், பகுப்பதம் என
இருவகைப்படுத்துவர்
|
சொற்களை பகாப்பதம், பகுபதம் என
இருவகைப்படுத்துவர்
|
சிரிக்க தெரியாதவர்களுக்கு பகல்
பொழுதும் இருள் ஆகும்
|
சிரிக்கத் தெரியாதவர்களுக்கு பகல்
பொழுதும் இருள் ஆகும்
|
|
|
Thanks ,Usefull post Prepare for 9th ilakkanam
ReplyDelete