பொதுத்தமிழ் வினா விடை சமச்சீர் பாடத்திட்டம்
1. பனைமரத்தில் இருந்து பிழைத்தவனும் வயல் வரப்பில் விழுந்து
இறந்தவனும் உண்டு என்றவர்
2. தமிழ் பாடும் சித்தர்
3. உ.வே.சா அவர்கள் புறநானூறு பதிப்பித்த ஆண்டு
4. எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட
ஆண்டு
5. நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவியர்கள் யாவர்
6. அம்பேத்கர் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் எந்த ஆண்டு,
எங்கு பெற்றார்?
7. காத்தவராயன் என்னும் இயற்பெயர் கொண்டவர்
8. நதிவரும் முன் மணல்வருமுன் நலம் வளர்த்த தமிழணங்கே
எனப் பாடியவர்
9. கெலன் கெல்லர் தொடக்கக் கல்வி பயின்ற பள்ளி எது
10. சிரம் துளக்கி என்பதன் பொருள்
விடை
1. முத்துராமலிங்கர்
2. முத்துராமலிங்கர்
3. 1894
4. 1988
5. பாசுகர சேதுபதி தலைமை, பாண்டித்துரை மேற்பார்வையில்,
இராகவனார், உ.வேசா மற்றும் பரிதிமாற்கலைஞர்
6. 1916, இலண்டனில்
7. அயோத்திதாசப் பண்டிதர்
8. கண்ணதாசன்
9. பெர்கின்ஸ்பள்ளி
10. தலையசைத்து
இடம் பெற்ற நூல்
1.கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் எண்ணில் கலந்தே
இருக்கின்றான்
2. வன்பாற்கன் வற்றல் மரம் தளித்தற்று
3. வாய்க்கால் அனையார் தொடர்பு
4. சாதி இரண்டொழிய வேறில்லை என தமிழ் மகள் சொன்ன
சொல் அமிழ்தம் என்பொம்
5. மனைக்கு விளக்கு மடவார்
6. ஏரிகுளங்கள் நிரம்பும் படி எங்கும் இன்பம் பெருகும் படி
7. ஆற்றுணா வேண்டுவது இல்
8. வைதாரைக்கூட வையாதே
9. பூமிப்பந்து என்ன விலை உன் புகழைத்தந்து வாங்கும் விலை
10. கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான்
விடை
1. திருவருட்பா
2. திருக்குறள்
3. நாலடியார்
4. பாரத தேசம்
5. நான்மணிக்கடிகை
6. இசையமுது
7. பழமொழி நானூறு (கல்வியின் சிறப்பு)
8. சித்தர் பாடல்
9. திண்ணையை இடித்துத் தெருவாக்கு
10. தனிப்பாடல்
வினாவிடை 10
1. பாமர மக்களிடையே சமுதாயப் பாடல்கள் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப்
பரப்பியவர்
2. தாராபாரதி எழுதிய நூல்கள் யாவை
3. மன்னர்களை மட்டுமே மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றி, எளிய மக்களை
எளிய மக்களை நோக்கிக் கவிதைக் கருவியைத் திருப்பியமைத்தவர்
4. புரட்சித்துறவி, புதுநெறிகண்ட புலவர் என அழைக்கப்படுபவர்
5. பரஞ்சோதி முனிவரின் மொழிப்புலமை
6. பெருஞ்சித்ரனாரின் இயற்பெயர்
7. பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரத்தை 'நீ மீண்டும் தோன்றிய பாரதியடா' எனப்
புகழ்ந்தவர்
8. வாயசம் என்பதன் பொருள்
9. புதுக்கவிதை வளர்ச்சியில் இவருடைய பங்கு போற்றத்தக்கது
10. இவ்விரு கவிஞர்களும் யாப்பு நெறியை மீறியதில்லை, யாப்பினை ஒரு
தடையாகவும் எண்ணியதில்லை
விடை 10
1. உடுமலை நாராயணகவி
2. புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, தாராபாரதி கவிதைகள்
(திண்ணையை இடித்துத் தெருவாக்கு)
3. பாரதியார்
4. வள்ளலார்
5. தமிழ், வடமொழி
6. துரை.மாணிக்கம்
7. தோழர் ஜீவானந்தம்
8. காகம்
9. வல்லி கண்ணன்
10. பாரதி, பாரதிதாசன்
வினாவிடை 10
இறந்தவனும் உண்டு என்றவர்
2. தமிழ் பாடும் சித்தர்
3. உ.வே.சா அவர்கள் புறநானூறு பதிப்பித்த ஆண்டு
4. எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட
ஆண்டு
5. நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவியர்கள் யாவர்
6. அம்பேத்கர் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் எந்த ஆண்டு,
எங்கு பெற்றார்?
7. காத்தவராயன் என்னும் இயற்பெயர் கொண்டவர்
8. நதிவரும் முன் மணல்வருமுன் நலம் வளர்த்த தமிழணங்கே
எனப் பாடியவர்
9. கெலன் கெல்லர் தொடக்கக் கல்வி பயின்ற பள்ளி எது
10. சிரம் துளக்கி என்பதன் பொருள்
விடை
1. முத்துராமலிங்கர்
2. முத்துராமலிங்கர்
3. 1894
4. 1988
5. பாசுகர சேதுபதி தலைமை, பாண்டித்துரை மேற்பார்வையில்,
இராகவனார், உ.வேசா மற்றும் பரிதிமாற்கலைஞர்
6. 1916, இலண்டனில்
7. அயோத்திதாசப் பண்டிதர்
8. கண்ணதாசன்
9. பெர்கின்ஸ்பள்ளி
10. தலையசைத்து
இடம் பெற்ற நூல்
1.கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் எண்ணில் கலந்தே
இருக்கின்றான்
2. வன்பாற்கன் வற்றல் மரம் தளித்தற்று
3. வாய்க்கால் அனையார் தொடர்பு
4. சாதி இரண்டொழிய வேறில்லை என தமிழ் மகள் சொன்ன
சொல் அமிழ்தம் என்பொம்
5. மனைக்கு விளக்கு மடவார்
6. ஏரிகுளங்கள் நிரம்பும் படி எங்கும் இன்பம் பெருகும் படி
7. ஆற்றுணா வேண்டுவது இல்
8. வைதாரைக்கூட வையாதே
9. பூமிப்பந்து என்ன விலை உன் புகழைத்தந்து வாங்கும் விலை
10. கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான்
விடை
1. திருவருட்பா
2. திருக்குறள்
3. நாலடியார்
4. பாரத தேசம்
5. நான்மணிக்கடிகை
6. இசையமுது
7. பழமொழி நானூறு (கல்வியின் சிறப்பு)
8. சித்தர் பாடல்
9. திண்ணையை இடித்துத் தெருவாக்கு
10. தனிப்பாடல்
வினாவிடை 10
1. பாமர மக்களிடையே சமுதாயப் பாடல்கள் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப்
பரப்பியவர்
2. தாராபாரதி எழுதிய நூல்கள் யாவை
3. மன்னர்களை மட்டுமே மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றி, எளிய மக்களை
எளிய மக்களை நோக்கிக் கவிதைக் கருவியைத் திருப்பியமைத்தவர்
4. புரட்சித்துறவி, புதுநெறிகண்ட புலவர் என அழைக்கப்படுபவர்
5. பரஞ்சோதி முனிவரின் மொழிப்புலமை
6. பெருஞ்சித்ரனாரின் இயற்பெயர்
7. பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரத்தை 'நீ மீண்டும் தோன்றிய பாரதியடா' எனப்
புகழ்ந்தவர்
8. வாயசம் என்பதன் பொருள்
9. புதுக்கவிதை வளர்ச்சியில் இவருடைய பங்கு போற்றத்தக்கது
10. இவ்விரு கவிஞர்களும் யாப்பு நெறியை மீறியதில்லை, யாப்பினை ஒரு
தடையாகவும் எண்ணியதில்லை
விடை 10
1. உடுமலை நாராயணகவி
2. புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, தாராபாரதி கவிதைகள்
(திண்ணையை இடித்துத் தெருவாக்கு)
3. பாரதியார்
4. வள்ளலார்
5. தமிழ், வடமொழி
6. துரை.மாணிக்கம்
7. தோழர் ஜீவானந்தம்
8. காகம்
9. வல்லி கண்ணன்
10. பாரதி, பாரதிதாசன்
வினாவிடை 10
1. யாருடைய வருகையால் சமுதாயம் ஏற்றுக்கொள்ளும் ஓர் இலக்கிய வகையாக
புதுக்கவிதை
|
Thanks .so useful
ReplyDelete